பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 5: கருங்குகையின் கதைகள் | கு. சின்னப்ப பாரதி | சுரங்கம் நாவல் (Surangam Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்

கருங்குகையின் கதைகள் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 5   உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்டாண்டி ஆக்குகிறார்கள். உழைப்பவர்கள் செய்த பாவமே அவர்களின் கஷ்ட நஷ்டத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். கோயிலைக் கட்டுகிறார்கள். மத குருமார்களை முன் நிறுத்துகிறார்கள். பலனை எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே…