Posted inBook Review
நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்
ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற புகழையும் ஈட்டியவர். தாகூர் இயற்றிய பாடல்களே இந்தியா, வங்கதேசம்…