பிஷம் சஹனி (Bhisham Sahni) எழுதிய தமஸ் (Tamas) நாவல் : இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலக் கொடூரங்கள், மதவெறியைச் சித்தரிக்கும் வரலாற்று நாவல்

நூல் அறிமுகம்: பிஷம் சஹனி (Bhisham Sahni) எழுதிய தமஸ் (Tamas) நாவல்

தமஸ் (Tamas): இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலக் கொடூரங்கள், மதவெறியைச் சித்தரிக்கும் பிஷம் சஹனியின் வரலாற்று நாவல். பெ.விஜயகுமார் ‘மிக உயர்வான மிருகம்” (Paragon of animals) என ஷேக்ஸ்பியர் மனிதனைச் சித்தரிக்கிறார். அந்தப் பெருமைக்கு உரியவனாக மனிதன் எப்போதும் இருக்கிறானா என்ற…