Posted inArticle
தமிழும் யெச்சூரியும்
தமிழும் யெச்சூரியும் நான் தெலுங்கு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டிலும் எனக்கு ஒரு பங்குண்டு என்று கோரும் உரிமை எனக்கு உண்டு. இன்று சென்னை என்று அழைக்கப்படுகிற மதராஸ் நகரில்தான் நான் பிறந்தேன். அந்தக் காலத்தில் பலராலும் அந்த நகரம் சென்னைப் பட்டணம்…