கார்த்திக் ஸ்ரீநிவாசனின் 'அறிவியல் விசித்திரங்கள்' நூல் அறிமுகத்திற்கான வண்ண பென்சில் கலைப்படம்; அறிவியல், விண்வெளி, இயற்கை காட்சிகள் மற்றும் நூலின் 3D அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது.

கார்த்திக் ஸ்ரீநிவாசன் எழுதிய “அறிவியல் விசித்திரங்கள்” – நூல் அறிமுகம்

அறிவியல் என்பது புத்தகங்களில் மட்டும் வாழ்வதல்ல; அது நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மறைந்து கிடக்கிறது. அதைத் தேடி, புரிந்து, வியப்புடன் ரசிக்கச் செய்வதே உண்மையான அறிவியல் எழுத்தின் நோக்கம்." இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் சிறந்த தமிழ் நூல்களில்…
மல்லிகாவின் சுகன்யா எழுதிய "தோழிகள் அவர்களுக்கான நேரத்தில்" சிறுகதைத் தொகுப்பின் நூல் அறிமுகப் படம்; நூல் அட்டை, எழுத்தாளர் உருவப்படம் மற்றும் அறிமுகம் எழுதிய முத்தழகு கவியரசனின் படம் இடம்பெற்றுள்ளது.

மல்லிகாவின் சுகன்யா எழுதிய “தோழிகள் அவர்களுக்கான நேரத்தில்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

தோழிகள் அவர்களுக்கான நேரத்தில் : மனதைக் கவரும் எழுத்து இலக்கியத்தைப் பொருத்த வரையில், இருப்பதைத் தக்க வைப்பதும் – தேவையானதை அரவனைப்பதுவே அதனின் விருப்பமாக அமையும். இங்கே இது வேண்டாம் என்று விலக்கி வைப்பதற்கான காரணம் என்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கடந்து…
சரிதா ஜோ-வின் “ஆகிருதி” சிறுகதை தொகுப்பு | Writer Saritha Jo's Agirudhi Tamil Book Review | எழிலரசி | www.bookday.in

சரிதா ஜோ-வின் “ஆகிருதி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

'ஆகிருதி' சிறுகதை தொகுப்பு – சரிதா ஜோ அவர்களிடம் இருந்து நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம். இதில் எட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் கதை 'ஆகிருதி'. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. மகா, பிறந்த…
அனுராதா சௌரிராஜன் எழுதிய “"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு” புத்தகம் | Anuradha Sourirajan's Kurivi Vaayil Parunthu Haiku Thoguppu Tamil Book Review | சாந்தி சரவணன் | www.bookday.in

அனுராதா சௌரிராஜன் எழுதிய “குருவி வாயில் பருந்து” ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம்

"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம் ஹைக்கூ மூன்று வரிகள் தானே எளிதாக எழுதிவிடலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வருவது இயல்பு. ஆனால் பல நிமிடங்கள் பேசுவது எளிது. ஒரு நொடியில் எண்ணத்தை காட்சிபடலமாக கண்முன்னே…
ச. மாடசாமி எழுதிய “பாட்டி பெயர் என்ன?” புத்தகம் | Writer Sa Madasamy's Patti Peyar Enna Tamil Book Review | அமுதன் தேவேந்திரன் | www.bookday.in

ச. மாடசாமி எழுதிய “பாட்டி பெயர் என்ன?” – நூல் அறிமுகம்

“பாட்டி பெயர் என்ன?” – நூல் அறிமுகம் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் காரணமாகவோ என்னவோ, எழுத்தாளர் ச. மாடசாமி மக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் நான்கு அழகான கதைகளை இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார். சிறிய புத்தகமாக இருந்தாலும், அதனுள் அடங்கியிருக்கும் மனிதநேயம்,…
ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” புத்தகம் | Writer Sa Madasamy's Pethamatra Vaguparai Tamil Book Review | அமுதன் தேவேந்திரன் | www.bookday.in

ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” – நூல் அறிமுகம்

பேதமற்ற வகுப்பறை – ஒரு வாசிப்பு அனுபவம் "வகுப்பறையை ஜனநாயகப்படுத்துதல் என்றால் என்ன? அனைவருக்குமான கல்வி சாத்தியமா? வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியுமா? இன்றைய பள்ளிகள் உண்மையில் தேர்வு மையங்களாக மட்டுமே மாறிவிட்டனவா?" போன்ற எண்ணற்ற கேள்விகள் எனது…
ராணி திலக் தொகுத்த ‘கும்பகோணம் கதைகள்’ புத்தகம் | Rani Thilak's Kumbakonam Kathaigal Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

ராணி திலக் தொகுத்த ‘கும்பகோணம் கதைகள்’ – நூல் அறிமுகம்

‘கும்பகோணம் கதைகள்’ - நூல் அறிமுகம் கும்பகோணத்தின் சுவடுகள் பாவண்ணன் இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு…
உதயசங்கர் எழுதிய "என்றுமுள இசை" குறுங்கதைகள் தொகுப்பு புத்தகம் | Udhayasankar's Endrumula Isai Tamil Book Review | சுகன்யா ராமநாதன் | www.bookday.in

உதயசங்கர் எழுதிய “என்றுமுள இசை” குறுங்கதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

"என்றுமுள இசை" குறுங்கதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் மனதைத் தூர்வாரும் கதைகள் - சுகன்யா ராமநாதன் சிறுகதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு நவீன இலக்கிய வடிவம் குறுங்கதை. இன்றைய டொபாமின்-ஹிட் தரும் ரீல்ஸ் யுகத்தில், மனிதரின் சராசரி ஒருமுகப்படுத்தப்பட்ட கவனக்…
எழுத்தாளர் வளவ.துரையன் எழுதிய ‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு | Valava Duraiyan's Vinaivilai Kaalam Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

எழுத்தாளர் வளவ.துரையன் எழுதிய ‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு - நூல் அறிமுகம் புதிர்களும் விடைகளும் பாவண்ணன் ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது.…