பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய "காந்தியத் தடம்" புத்தகம் | Professor K. Vijayaramalingam's Gandhiya Thadam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய “காந்தியத் தடம்” – நூல் அறிமுகம்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத் தடம் என்னும் நூல் காந்தியும் அம்பேத்கரும், தீவிர இந்திய தேசியவாதிகளின் பாசறை (லண்டன் இந்தியா விடுதி), காந்தியும் லண்டன் இந்தியா விடுதியும், காந்தியும் பகத்சிங்கும், அரசியல் நிர்ணய சபை வரலாறு, காந்தியும் நேதாஜியும், காந்தி தலைமையேற்ற…
இரா.விஜயன் தொகுத்த “தஞ்சை வட்டாரச் சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

இரா.விஜயன் தொகுத்த “தஞ்சை வட்டாரச் சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

"தஞ்சை வட்டாரச் சிறுகதைகள்" - நூல் அறிமுகம் தமுஎகசவின் 16 வது மாநில மாநாட்டை முன்வைத்து தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு. 14 முக்கிய தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் கதைகளை ஏந்தி நிற்கிறது நூல். *எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ்* அவர்கள் எழுதிய “கியாமத்…
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” புத்தகம் | Ayesha Era Natarasan's India Ariviyal Vanin 75 Nambikkai Natchathirangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” – நூல் அறிமுகம்

“இந்திய அறிவியலின் தியாகச் சுடர்கள்” இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, இந்திய அறிவியலின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கிய 75 முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை, அவர்களின் கண்டுபிடிப்புகள், மற்றும் சாதனைகளைச் சுருக்கமாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது…
செழியன் எழுதிய “உலக சினிமா” புத்தகம் | Chezhiyan's Ulaga Cinema (World Cinema) Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இயக்குநர் செழியன் எழுதிய “உலக சினிமா” – நூல் அறிமுகம்

உலக சினிமா எனும் தரமான புத்தகத்தை மக்கள் பதிப்பாக கொண்டு வந்த சீர் வாசகர் வட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிக பக்கங்கள் உயர் தர தயாரிப்பு குறைந்த விலை இக்காலத்தில் யாரால் தர முடியும். அந்த வகையில் இந்த நூல்…
பூவுலகின் நண்பர்கள் வெளியீட்ட “இப்பூவுலகும் பெண்களும்” புத்தகம் | Poovulagin Nanbargal's Intha Poovulagum Pengalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பூவுலகின் நண்பர்கள் வெளியீட்ட “இப்பூவுலகும் பெண்களும்” – நூல் அறிமுகம்

“இப்பூவுலகும் பெண்களும்” – நூல் அறிமுகம் இந்தப் பூவுலகில் புன்னகையோடு வாழ்வதற்கு பெண்களும் ஒரு பலமே என நிரூபிக்கும் வகையில் இப்புத்தகத்தை பூவுலகின் நண்பர்கள் திரட்டி தொகுத்து அமைத்திருக்கின்றனர். வாழ்த்துகள் . இவ்வமைப்பின் ஆரம்பப் புள்ளியென அழைக்கப்படும் அமரர் நெடுஞ்செழியன் துவங்கி…
பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Poet Pachonthi's Beef Kavithaikal Tamil Book Review | www.bookday.in

பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

'மாட்டை அடிக்கிற மாதிரி' என்பது ஊர்வழக்கு. இன்றைய காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காகக் கொண்டு செல்லும் மானுடர்களை கொடூரமாகக் கொல்வதையும் அவர்கள் மீது கொடும் வன்முறையை ஏவுவதையும் பார்க்கும் போது மேற்சொன்ன ஊர்வழக்கின் அர்த்தம் மனிதர்களின் உடல்களில் இருந்து…
ந.பெரியசாமி எழுதிய "காற்றுக்குடுவை" குறுங்கதைகள் புத்தகம் | Writer N.Periyasamy's Katrukuduvai Tamil Short Stories Book Review | www.bookday.in

ந.பெரியசாமி எழுதிய “காற்றுக்குடுவை” குறுங்கதைகள் – நூல் அறிமுகம்

"காற்றுக்குடுவை" குறுங்கதைகள் - நூல் அறிமுகம் கவித்துவமான முடிவு பாவண்ணன் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வடிவத்தில் எழுதிவருகிறார்கள். அவ்வரிசையில் சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி…
Your Happiness Was Hacked தொழில்நுட்ப அடிமைத்தனம்

“Your happiness was hacked” – டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு

டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு:  தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பதை விளக்கிக் கூற அவசியம் இருக்காது; கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் இணையதளத்திற்கு, ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு போயிருக்கிறோம். இணைய போதை, இணைய-விளையாட்டு போதை, சமூக ஊடக போதை,இணைய- சூதாட்ட போதை, இணைய-ஆபாச படங்கள்…
ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்…. – எஸ்.குமரவேல்..!

ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்…. – எஸ்.குமரவேல்..!

விடிந்தால் 10வகுப்பு கணித பொதுத்தேர்வு முக்கியமான 10 மதிப்பெண் கணக்கு நிச்சயம் தேர்வில் வரும் அதை போடுவதற்கு சுலபமான வழி ஒன்று என்னுடைய நண்பன் ராஜாவிற்கு தெரியும் ஆனால் அந்த நேரத்தில் அவன் அதை மறந்து இருந்தான், திடீரென்று உறங்கிக் கொண்டிருக்கும்…