எம் ஆர் முத்துசாமி எழுதிய “தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் 2” – நூலறிமுகம்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை மன்னிக்க முடியாதது என்று அன்றிலிருந்து இன்று வரை பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டும் மாணவர்களுக்கு…

Read More

இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில்…

Read More

என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்

தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52…

Read More

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்  – எஸ்.வி.ராஜதுரை

கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறை உள்ளவர்களோ விமர்சனப் பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசம் பற்றி – குறிப்பாக சேன் சிமோன் (Saint-Simon), சார்ல்ஸ் ஃ…

Read More

எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய “கடலும் கிழவனும்” நூலறிமுகம்

நம்பிக்கையே முயற்சியின் வெளிச்சம் தனிமையான மீனவனின் வாழ்வையும்; கடல்சார்ந்த நிலப்பரப்பின் அழகையும், கடலுக்கும், மீனவனுக்குள்ள உறவையும்; மீனவனுக்கும், மீனுக்குமான போராட்டத்தையும்; கிழவனுக்கும் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பையும் மட்டுமல்லாமல்…

Read More

எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்

கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு. எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக – கவித்துவத்துடனும்…

Read More

 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம்…

Read More

எழுத்தாளர் இமையதின் “பெத்தவன்” சிறுகதைகள்

கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம் அவர்களின் நெடுங்கதை தான் பெத்தவன். இது ஒரு…

Read More

டாக்டர் சூஸ்வின் “எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்”

முப்பது பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நூல். இது குழந்தைகளுக்கான நூல் தான். ஆனால் பெரியவர்கள் வாசிக்கும்போது ‘அடடே இது நம்ம வாழ்விலும் நடந்துகிட்டிருக்கே. இவ்வளவு நாளாக இதை…

Read More