“ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.”…
Read Moreஎருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ? “சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை…
Read Moreஉலகின் தலைசிறந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளைப் பட்டியலிட்டால், அதில் அமீரகத்தின் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்குத் தனி இடம் உண்டு. ஷார்ஜாவில் ஆட்சியாளர் மேதகு டாக்டர். சுல்தான் பின்…
Read Moreதமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு…
Read Moreபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகளாக 2021 ஜனவரி முதல் மார்ச் வரை வெளியான புத்தகங்கள்.
Read Moreநூல்: கிறுகிறு வானம் ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ.35 புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/kiru-kiru-vanam-s-ramakrishnan/ ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை… அவனது…
Read Moreகென்யா நாட்டைச் சார்ந்த கூகி வா தியாங்கோ, எழுத்தாளர், களப்பணியாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். அரசியலில் இடதுசாரி/ தீவிர இடதுசாரி நிலைபாட்டை தனதாக்கிக் கொண்டப் பிறகு,…
Read Moreஇந்தக் கொரோனா பேரிடர் காலத்திலும் “ரோஸா பார்க்ஸ்” ( உப தலைப்பு: மிருதுவாய் ஒரு நெருப்பு) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி! புத்தக ஆசிரியர்கள்…
Read Moreவாஞ்சைமிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்குள் கை பிடித்து அழைத்து வந்த படைப்பு முன்னோடி கந்தர்வனின் கதைகளில் சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் பலமாய் அமைந்துள்ளது.…
Read More