Posted inPoetry
க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்
க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள் 1 வரி வரியாய் வரிகளை வாசித்தது சோளத்தட்டை தின்னும் மாடு 2 கிணற்றுக்குள் ஒலிக்கும் மழைக் குருவிகளின் சப்தம் வெளிவர மனமில்லை தவளைக்கு 3 பயணத்தின் போது கேட்கும் சில்லறை சப்தம் அமைதியாய்…








