Posted inPoetry
கோவி.பால.முருகு கவிதைகள்
கோவி.பால.முருகு கவிதைகள் மனிதநேயம் வெல்வதற்கு பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்? இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும் கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே! கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும். கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான் நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான் படுந்துன்பம் கண்டாலும்…