கோவி.பால.முருகு கவிதைகள் | Murugu Bala'Poems - Tamil Kavithaikal , Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் மனிதநேயம் வெல்வதற்கு பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்? இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும் கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே! கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும். கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான் நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான் படுந்துன்பம் கண்டாலும்…
கவிதை : மரணம் (Maranam) - Death | Tamil Poetry - Bookday Kavithaikal | Tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை : மரணம்

கவிதை : மரணம் ! ************ சிரித்து மகிழ்ந்து நண்பர்களுடன் திரிந்து,,, ரசித்து வாழ்ந்த வாழ்க்கையை மறந்து,,, போவது எங்கே என்று தெரியாமல்,,, போகும் வழி புரியாமல்,,, இருள் நிறைந்த பாதையில் நம் பயணம் தொடர,,, மனது பத பதைக்க சொந்தங்கள்…
நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான் (Today's) | Tamil Poetry , Tamil Kavithaikal | Bookday Kavithaikal - https://bookday.in/

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்   இன்று தான் அந்தக் கரிய முள் என் பாதத்தை ஆழப் பதம் பார்த்தது இன்று தான் கூர்மையான கல் ஒன்று என் சுண்டு விரலைக் கீறி சொட்டு இரத்தத்தால் வெற்றித் திலகம்…
இளையவன் சிவா கவிதைகள் - Tamil Poems - Tamil Kavithaikal (Bookday Kavthaikal) - https://bookday.in/

இளையவன் சிவா கவிதைகள்

1 ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று கிளையில் பூக்காது வாடும் மொட்டாய் வெற்றுத் தாள்களைத் தாங்கிப் பிடிக்கும் வார்த்தையற்ற நூலாய் விருட்சங்களற்றும் விலங்குகளற்றும் பாலையாய்க் கிடந்த வனத்தினுள்…
கவிதை: முட்கள் என்ன செய்வது? – Dr. ஜலீலா முஸம்மில்

கவிதை: முட்கள் என்ன செய்வது? – Dr. ஜலீலா முஸம்மில்

      மொழியின் தூரிகை கொண்டு மனதை வரையத் தொடங்குகிறாய்... ஒப்பனைகளை ஒவ்வொன்றாய் இடத்தொடங்குகிறாய்... ரணங்களின் வரிசைகள்; வலிகளின் வியாக்கியானங்கள்; கீறல்களின் எதிரொலிகள்... எல்லாவற்றையும் அரிதாரத்தில் மறைத்துக்கொள்கிறாய்.... ஏன் இந்த அவலம்? உள்ளது உள்ளபடியே கூற; உள்ளது உள்ளபடியே வரைய…
தங்கேஸ் கவிதைகள்…

தங்கேஸ் கவிதைகள்…

      கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என் விழிகள் அவை இரண்டும் சுத்த அசைவப் பிராணிகள் என்றேன்…