கவிதை : "புது உறவு” - (Kavithai - Puthu Uravu) - New relationship - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : “புது உறவு”

கவிதை : "புது உறவு” காலையில் எழுந்தேன் இதுவரை துணைவியின் முகத்தில் முழித்த என் முகம் பார்த்ததோ ஓர் ஜடத்தை. இந்த ஜடமோ எனது மூன்றாம் கையாய் இரண்டாம் வாயாய் மூன்றாம் காதாய் மூன்றாம் கண்ணாய் (நெற்றிக்கண்ணல்ல) இரண்டாம் தோலாய் ஐம்புலன்களின்…
அ.குமரேசனின் கவிதைகள் (A.Kumaresanin Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

அ.குமரேசனின் கவிதைகள்

அ.குமரேசனின் கவிதைகள் கவிதைப் பொழுது - அ. குமரேசன் அநாகரிகங்களுக்கு எதிராய் ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொண்ட வரலாற்றை நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது இங்கொரு போராட்டம். ••••••••••••• எப்போதும் இருக்கிறது கவிதைக்கான பொழுது எங்கேயும் கிடைக்கிறது…
சூரியாதேவியின் கவிதைகள் (Surya Deviyin Kavithaikal) - Tamil Poetry - poem - Tamil Kavithaikal - women https://bookday.in/

சூரியாதேவியின் கவிதைகள்

சூரியாதேவியின் கவிதைகள் 1. அரசி தினம் தினம் நடக்கிறது அவளது இல்லத்தினில் திகட்டாத திருவிழா தேர் போல செல்கிறாள் இல்லத்தார் இழுக்கும் திசையெல்லாம் மனம் வலிக்கும் வேளையில் நினைக்கிறாள் இனிமையான இளமைக் காலத்தை இருப்பினும் எண்ணி மகிழ்கின்றாள், நெகிழ்கின்றாள் நிகழ்காலத்தை நேசிக்கின்றாள்…
ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - பிணக்குகளை ஒதுக்கிப்பிரசன்னமாகிவிட்ட பிறகும் - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…
ரவி அல்லது கவிதைகள் | Tamil Poems - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாதுஎப் பாதையில்வருகிறார்களென? - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…
கவிதை - தேடல் (Thedal) -Tamil Kavithaikal - Tamil Poetry - என்னைக் காணவில்லைஎங்கே தொலைந்து விட்டேன் - https://bookday.in/

கவிதை – தேடல்

கவிதை - தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…
கி.கவியரசன் கவிதைகள் (Ki Kaviyarasan Kavithaikal) / Tamil Poetry - Tamil Kavithaikal - https://bookday.in/

கி.கவியரசன் கவிதைகள்

கி.கவியரசன் கவிதைகள் 1 சுகமாய் உறங்கி விட்டேன் கனவுக்குள் கனவு வருகிறது சலூன் கடை... 2 வானத்தைப் பார்த்தபடி அசைவுகளற்று கொடிக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் கிளிப்புகளுக்கு புத்தனின் சாயல்..... 3 இந்த வண்டு வசிக்கப் போகிறதா? வாசிக்கப் போகிறதா? புல்லாங்குழலின்…
கோவி.பால.முருகு கவிதைகள் | Murugu Bala'Poems - Tamil Kavithaikal , Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் மனிதநேயம் வெல்வதற்கு பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்? இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும் கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே! கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும். கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான் நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான் படுந்துன்பம் கண்டாலும்…
கவிதை : மரணம் (Maranam) - Death | Tamil Poetry - Bookday Kavithaikal | Tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை : மரணம்

கவிதை : மரணம் ! ************ சிரித்து மகிழ்ந்து நண்பர்களுடன் திரிந்து,,, ரசித்து வாழ்ந்த வாழ்க்கையை மறந்து,,, போவது எங்கே என்று தெரியாமல்,,, போகும் வழி புரியாமல்,,, இருள் நிறைந்த பாதையில் நம் பயணம் தொடர,,, மனது பத பதைக்க சொந்தங்கள்…