எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்” கட்டுரை

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும் - உதயசங்கர் ஐரோப்பிய நாடுகளில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடமைச் சமூகம் தனக்குள்ளேயே முற்றிக் கொண்டிருந்த முரண்பாடுகளால் தொழிற்புரட்சி நிகழ்ந்த து. தொடர்ந்து அறிவொளிப்புரட்சி, அறிவியல் புரட்சி நடந்தன. நிலவுடமைச் சமூகத்தின்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்” கட்டுரை

சிறார் எழுத்தாளர்களும் சவால்களும் - உதயசங்கர் சிறார் இலக்கியம் என்றால் பொதுவாக குழந்தைகள் இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பயிற்சியளிப்பது, இந்த சமூகத்தின் மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பது, மானுட அறத்தைப் போதிப்பது என்று எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக,…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியமும் அறநெறிகளும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியமும் அறநெறிகளும்” கட்டுரை

சிறார் இலக்கியமும் அறநெறிகளும் - உதயசங்கர் முதலில் அறம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோமா? அது ஏதோ யாராலும் கடைப்பிடிக்க முடியாத, அபூர்வமான, கடினமான, சிக்கலான யாருக்கும் புரியாத ஏதோ ஒரு வஸ்து என்பதைப் போல பெரிய பில்டப் கொடுத்து…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்” கட்டுரை

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம் - உதயசங்கர் குழந்தைகளைப் பற்றிய சமூகத்தில் இருக்கும் தாழ்வான பார்வையே சிறார் இலக்கியம் பற்றியும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் அடிப்படை உளவியலைக் கட்டமைக்கும் சிறார் இலக்கியத்தைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு குழந்தையின் மனதில், அதன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?” கட்டுரை

நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..? - உதயசங்கர் மொழி தோன்றும் முன்பு மனிதர்கள் சைகை மொழியினால் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தையும் அனுபவப்பரிமாற்றத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். எப்போது மொழி தோன்றியதோ அப்போது அவர்கள் வாய்மொழியாக தங்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். முதன்முதலில்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?” கட்டுரை

சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..? - உதயசங்கர் முன்னெப்போதையும் விட இப்போது கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஜோசியமும், பரிகாரமும், சடங்குகளும் சம்பிரதாயங்களும் வீடுகள் தோறும் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள் புதிய ஆடை அலங்காரங்களுடன் பேஷன் ஷோ நட த்திக் கொண்டிருக்கின்றன.…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "கலையும் யதார்த்தமும்" கட்டுரை | Art And Reality | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “கலையும் யதார்த்தமும்” கட்டுரை

கலையும் யதார்த்தமும் - உதயசங்கர் “ குழந்தைகள் பேசத்தொடங்குமுன் பாடுகிறார்கள். குழந்தைகள் எழுதத்தொடங்குமுன் ஓவியம் வரைகிறார்கள். குழந்தைகள் நடக்கத் தொடங்குமுன் ஆடுகிறார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையே கலை தான். “ - பிலிசியா ரஸாத் கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது.…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Thirukkural And Athichudi | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?” கட்டுரை

"திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது தோற்றம், மொழி, தொன்மை குறித்து பெருமிதங்கள் இயல்பாகவே இருக்கும். அதற்கான இட்டுக்கட்டிய கதைகள், புனைவுகள் ஆகியவற்றையும் உருவாக்குவார்கள். கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…