நூல் அறிமுகம்: தமிழ்! பிள்ளைத் தமிழ்!! – மெ.சண்முகம்

இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.…

Read More

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில்…

Read More

70 ஆயிரம் அடிச்சொற்கள்….. 700 கோடிக்கும் மேற்பட்ட சொல்வளம்…… – பேரா.தெய்வ சுந்தரம்

தமிழின் ”அடியும் முடியும்” ! கடந்த வாரம் ‘தினமணியில்’ வெளிவந்த தலையங்கம் ஒன்றில் உயர்நிலைக் கல்விக்கு ஆங்கிலமே தேவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு குறிப்பிட்ட ஆசிரியர்…

Read More