Posted inPoetry
தமிழ்மணவாளன் கவிதைகள்…!
உரையாடல் ************* நீயும் நானும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் நம் உரையாடல்கள் சொற்களாய் ஒலிப்பவையல்ல. பன்முகத்துவத் தன்மையுடனான செய்திகள் அணிசேர்க்கும் போதும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதல்லவதன் பிரதானம். எளிதானவொன்றை மேற்கோளாக்கி எப்படி மீள்வதென்பதை எனக்கு எத்தனை முறை கூறியிருக்கிறாய். சிக்கலான சூழ்நிலையெதையும் …