புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சோ.தர்மனின் “கூகை”  – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சோ.தர்மனின் “கூகை” – தமிழ்மதி

சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழ்ந்த (அவ்வாறு வாழ வற்புறுத்தப்பட்ட) மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது கூகை.  வாசிக்க வாசிக்க துக்கம் மேலிடுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும், மனசாட்சி கொண்ட எவரும், ஓரிடத்திலாவது புத்தகத்தையே மூடி வைத்து விட்டு, நம் சமுதாயத்தின் கொடிய விசமான…
புத்தக அறிமுகம்: கவிஞர் நா.முத்துக்குமாரின் “அ’னா, ஆவன்னா” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: கவிஞர் நா.முத்துக்குமாரின் “அ’னா, ஆவன்னா” – தமிழ்மதி

நண்பனின் தங்கைகள் அண்ணன் குளிச்சுட்ருக்கு.உள்ள வந்து உட்காருங்கண்னே.நம் கூச்சத்தை போக்க எதையாவது பேசுகிறார்கள். கேட்ட பாட்டு, கல்லூரி சண்டை என. இந்த வருசமாச்சும் பாஸாகிடுவீங்களாண்ணே என சீண்டுகிறார்கள். அண்ணே நான் தவளை வரைஞ்சா முதலை மாதிரி இருக்கு, பயாலஜி ரெக்கார்டு நோட்டுக்கு…
Jiang Rong in Tamil Translation (S. Mohan) Onai Kula Chinnam Book Review By Tamil Mathi. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

எழுத்தாளர் சி.மோகனின் மொழிப்பெயர்ப்பு நாவல் “ஓநாய் குலச்சின்னம்” -தமிழ்மதி

ஓநாய் குலச்சின்னம் நாவல் ஆசிரியர் : ஜியோங் ரோங் தமிழில் : சி. மோகன் பதிப்பகம் : அதிர்வு பக்கம் : 670 சிறந்த தலைமை, தலைமைக்கு கட்டுப்படுதல், குழுவாக வாழ்தல், மேன்மையான தாய்மை பண்பு,  மெலிந்தோரையும், நோயுற்றோரையும் பேணுதல், அளப்பரிய…
புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே! மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன் இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி.  அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில் எழுதியவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கொண்டே…
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “நிமித்தம்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “நிமித்தம்” – தமிழ்மதி

தேவராஜ் எனும் சிறுவனுக்கு தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம். தன்னை சரிவர புரிந்து…