பிறை 1: பிறைபொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

மறக்க முடியாத அந்த நொடிப்பொழுது இன்னும் என் மனதை விட்டு அகலவேயில்லை. வறண்ட புன்னகையை உதிர்த்தபடி படியிறங்கிப் போன அந்தக் குழந்தையின் பளிங்குக்கண்கள் என்னை வெறித்துப் பார்த்ததே,…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்

உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது.…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்

இந்த எளிய வாழ்க்கையின் மீது தீவிரமான விசாரணைகளை நிகழ்த்துபவர்களாக எப்போதும் கலைஞர்களே இருந்து வருகிறார்கள். ஞாபகங்கள் எல்லோருக்குள்ளும் தான் அசைகின்றன. கடந்து சென்ற மணித்துளிகளை நினைவினில் மீட்டி…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே…

Read More