“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

2009 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இரவு முழுதும் பனி விழுந்துகொண்டிருந்தது. அந்த மலைக் கிராமத்தில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’ கூத்து இரவு முழுவதும் நடைபெற்றது. விடியலில் ஆறு மணிக்குக் கூத்து முடிந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்தவாறேப் பேசிக்கொண்டிருந்தனர். “என்னப்பா கூலி இன்னிக்கே…