கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா – தமுஎகச மாநிலக்குழு புகழஞ்சலி

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா – தமுஎகச மாநிலக்குழு புகழஞ்சலி

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.…
நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.

நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.

நூல்: இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு.) வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். அறம் கிளை. பக்கம்: 64. விலை: ரூ. 60-00. இது ஒரு மகத்தான சாதனை என்று தான் நான் சொல்வேன். ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மூன்று…
நூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்

“கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமைகள் யாவும் ஏதோ கடவுள் கொடுத்த வரங்கள் அல்ல: நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அவை. இவற்றை நாம் போராடித்தான் காத்துக்கொள்ள வேண்டும்.” அமெரிக்க இடதுசாரி சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி அவர்களின் மேற்கண்ட யதார்த்த வாக்கியத்தை முன்மொழிவாகக் கொண்டு, தமிழ்நாடு…
“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

2009 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இரவு முழுதும் பனி விழுந்துகொண்டிருந்தது. அந்த மலைக் கிராமத்தில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’ கூத்து இரவு முழுவதும் நடைபெற்றது. விடியலில் ஆறு மணிக்குக் கூத்து முடிந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்தவாறேப் பேசிக்கொண்டிருந்தனர். “என்னப்பா கூலி இன்னிக்கே…