யாழ். எஸ். ராகவன் (Yazh S Raghavan) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட "சந்தை நாவல்" (Santhai Tamil Novel Book) - புத்தகம் அறிமுகம்

யாழ். எஸ். ராகவனின் “சந்தை நாவல்” (Santhai Novel) – நூல் அறிமுகம்

சந்தை நாவல் நூலிலிருந்து... ஐவகை நிலங்களை தன் பகுதிகளாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் விளைபொருள்களை சுமந்து சென்று குடும்பத்தினரோடு அருகே உள்ள நிலப்பரப்பில் கூவி விற்று அதற்கு சமமான பண்டங்களை தனது தேவைக்கு ஏற்ப அங்குள்ள பகுதியில் பெற்றுக்கொண்டு பண்டமாற்று முறைகளில்…
மா. சாமுவேல் எழுதி மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன் வெளியீட்ட ‘மண் சிவந்தது’ (Mann Sivanthathu Tamil Novel) நாவல் நூல் அறிமுகம் - ச.வீரமணி

நூல் அறிமுகம்: ‘மண் சிவந்தது’ – ச.வீரமணி

‘மண் சிவந்தது’ என்னும் நாவலை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மா. சாமுவேல் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் மிகச்சரியாகக் கூறியிருப்பதுபோல, தான்…
எஸ்.தேவி (S.Devi) எழுதி எழுத்து பிரசுர வெளியீடாக வந்தது "பற்சக்கரம்" நாவல் (Parchakkaram Novel) - நூல் அறிமுகம்

எஸ்.தேவி எழுதிய “பற்சக்கரம்” – நூல் அறிமுகம்

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கிய விருது 2023 பெற்ற நாவல் "பற்சக்கரம்". "சோடாபுட்டி "முகப்பின் படமாக உள்ளது . பெப்சி- கோக் வருகைக்குப் பின் 100 கடைகளுக்கு.. பல திரையரங்கங்களுக்கு செல்லப்பா…
நேமிசந்த்ரா (Nemichandra)-வின் "யாத்வஷேம்" (Yaadvashem) தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் - நூல் அறிமுகம் | Tamil Novel

நேமிசந்த்ரா-வின் “யாத்வஷேம்” – நூல் அறிமுகம்

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம்.  இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு…
பாரபாஸ் - நூல் அறிமுகம் - நோபல் பரிசு பெற்ற நாவல் , பேர் லாகர் குவிஸ்ட் - Barabbas Novel Tamil Book Review - Nobel Prize - https://bookday.in/

பாரபாஸ் – நூல் அறிமுகம்

பாரபாஸ் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள்: நூல் : பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல்) ஆசிரியர் : பேர் லாகர் குவிஸ்ட் தமிழில் :  க.நா.சு பக்கம் : 142 விலை : 110 வெளியீடு :  பாரதிபுத்தகளயம்…
Dive into the realm of Karippu Manigal (கரிப்பு மணிகள்) and explore the transformative power of literature in shaping our lives. | கரிப்பு மணிகள் நாவல் கதை சுருக்கம் | karippu manigal in tamil - https://bookday.in/

கரிப்பு மணிகள் – நூல் அறிமுகம்

கரிப்பு மணிகள்: ஆழ்ந்த, நேர்மையான கள ஆய்வுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ராஜம் கிருஷ்ணனின் நாவல் நூலின் தகவல்கள் : நூல் : கரிப்பு மணிகள் ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன் பதிப்பகம்: நக்கீரன் விலை : ரூ.175 ”இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்கு…
‘உம்மத்’ – முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகும் தொடரும் ஈழத் தமிழர்களின் அவலங்களைச் சித்தரிக்கும் ஸர்மிளா ஸெய்யத் -ன் நாவல் | https://bookday.in/

‘உம்மத்’ நாவல் – நூல் அறிமுகம்

‘உம்மத்’ – முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகும் தொடரும் ஈழத் தமிழர்களின் அவலங்களைச் சித்தரிக்கும் ஸர்மிளா ஸெய்யத்தின் நாவல் ஈழ விடுதலைக்காக நடந்த நீண்ட நெடிய போர் சொல்லில் அடங்கா அழிவில் முடிந்தது. விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) சரணடைந்த பின்னரும் ஈவிரக்கமின்றி இயக்கத்தினரையும்,…
Yaad Vashem யாத் வஷேம்

நேமி சந்த்ரா எழுதிய “யாத் வஷேம் ” (நாவல் ) – நூலறிமுகம்

சக மனிதனை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாத மதம் , கடவுள் இவ்வுலகில் இல்லை. எல்லா மதமும் வலியுறுத்துவது அன்பு , இரக்கம் , கருணை , சகோதரத்துவம் , அமைதி , மத நல்லிணக்கம் , சமாதானம். இருந்தபோதும் உலகெங்கும்…
sabakthani Novel | சபக்தனி நாவல்

சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” – நூல் அறிமுகம்

அட்டைப்படத்தை வைத்து இது ஏதோ சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு எதிராக பொதுவுடைமைக் கட்சிகளின் போராட்டக்களம்தான் கதையின் முழுப் பின்னணியோ என நினைத்திருந்தேன். நொய்யல் சார்ந்த சுற்றுப்புற சீர்கேடுகளும் விளைவுகளும் ரேகை போல ஒரு புறம் ஓடவிட்டு நாவலின் ஆரம்பத்தில் ஆங்காங்கே ஆவணப்படுத்தியிருந்தாலும் பிரதானமாக…