Posted inBook Review
அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் – நூல் அறிமுகம்
அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை. - பெ.விஜயகுமார். அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர்.…








