அழகிய பெரியவன் எழுதிய ’வல்லிசை’ நாவல் புத்தகம் | Azhagiya Periyavan's Vallisai (In Tamil) Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் – நூல் அறிமுகம்

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை.  - பெ.விஜயகுமார். அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர்.…
சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் புத்தகம் | Vindhai Kalaingnin Uruva Chithiram Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் – நூல் அறிமுகம்

உருவக் கலைஞனின் விந்தைச் சித்திரங்கள்... (சி.மோகனின் சந்தியா பதிப்பக வெளியீடான 'விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்' நாவலை முன்வைத்து) ராமன் என்ற விந்தைக் கலைஞன் உண்மையில் இருந்திருப்பான் என்றும் அவனுடைய கனவுகளின் வெளிப்பாடான அந்த விந்தை ஓவியங்களையும் நிலவையும் இப்போது எங்கு சென்றால் பார்க்கலாம்…
கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய "அல்லி முலை ஆனை மாடன்" நாவல் புத்தகம் | G.G.Victor Prince's Alli Mulai Aanai Maadan Tamil Novel Review | www.bookday.in

கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய “அல்லி முலை ஆனை மாடன்” நாவல் – நூல் அறிமுகம்

அம்மணமாக திரிந்த மனித குலம், நாகரிகம் வளர வளர ஆடையை அணியத் துவங்கியது. தாய்வழி சமூகம் தந்தைவழி சமூகமாக மறுவியது. காடுகளில் நாடோடிகளாக சுற்றி திரிந்து நாகரிகம் அடைந்த மனித குலம் ஜாதி கட்டமைப்புக்குள் ஆளுமை அதிகாரம் என்ற மதில் சுவர்…
மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ) 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் புத்தகம் | Writer Manoj Kuroor's Nilam Poothu Malarntha Naal Tamil Novel Book Review | www.bookday.in

மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ) ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் – நூல் அறிமுகம்

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் - நூல் அறிமுகம் வரலாற்று புனைவு கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருக்கும் மாந்தர்களுடன் தங்கள் கற்பனை கதாபாத்திரங்களையும் இணைத்து வரலாற்று புதினங்கள் புனையப்படுகின்றன.‌ வரலாற்றுத் தகவல்களை வரலாற்று புதினங்களில் திரித்து…
தமிழுக்காக முதன்முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலனின் 'புதுவெள்ளம்' நாவல் - புத்தகம் | Writer Akhilan's Pudhu Vellam Tamil Novel Book Review | www.bookday.in

தமிழுக்காக முதன்முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலனின் ‘புதுவெள்ளம்’ நாவல் – நூல் அறிமுகம்

 'புதுவெள்ளம்' நாவல்: பாகம் 1 இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட, 'காந்தியம்' என்ற வெள்ளத்தில் குதித்துத் தீமையைச் சாடப் புறப்பட்டதையும், காந்தியடிகளின் உபதேசத்தின் வழியில் அவர்கள்…
இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் புத்தகம் அறிமுகம் | Indira Parthasarathy's Verpatru Tamil Novel Book Review | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் – நூல் அறிமுகம்

’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல். - பெ.விஜயகுமார். தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி…
தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் அறிமுகம் | Thi. Janakiraman's Adi Tamil Short Novel Book Review | தமிழ் நாவல் | www.bookday.in

தி. ஜானகிராமனின் ‘அடி’ – ஒரு குறுநாவல் அறிமுகம்

தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் முன்னுரை தமிழ் இலக்கியத்தில், மனித உணர்வுகளையும் சமூக யதார்த்தங்களையும் மிக நுட்பமாகப் பதிவு செய்தவர்களில் தி. ஜானகிராமன் (தி.ஜா) ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல, தன்…
நா.பார்த்தசாரதி எழுதிய "பொன் விலங்கு" நாவல் புத்தகம் அறிமுகம் | Na.Parthasarathy's Pon Vilangu Tamil Novel Book Review | www.bookday.in

நா.பார்த்தசாரதி எழுதிய “பொன் விலங்கு” நாவல் – நூல் அறிமுகம்

திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் புனையப்பட்ட இந்த நாவலைப் ("பொன் விலங்கு" நாவல்) படிக்கும்போது, படிப்பவரின் மனதைத் தொடும்படி அவரது எழுத்துக்கள் பின்னிப்பிணைந்து இருக்கும். கதைக் களத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இந்தக் கதை, வாசிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர் நகர்த்திச் சென்றிருப்பார்.…
நேமிசந்த்ரா - Nemichandra (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய "யாத்வஷேம் (Yaad Vashem)" - புத்தகம் ஓர் அறிமுகம் | ஹிட்லர்

நேமிசந்த்ரா (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய “யாத்வஷேம் (Yaad Vashem)” – நூல் அறிமுகம்

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில்,…