ஆனந்தவல்லி - நூல் அறிமுகம் - லஷ்மி பாலகிருஷ்ணன் - Aanantha Valli Book Review - Lakshmi Balakrishnan - BharathiPuthakalayam - https://bookday.in/

ஆனந்தவல்லி – நூல் அறிமுகம்

ஆனந்தவல்லி - நூல் அறிமுகம் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய வரலாற்று நாவல் ‘ஆனந்தவல்லி’ வாசித்து முடித்து, ஒரு வாரம் ஆனபிறகும், மனம் அதன் பாதிப்பிலிருந்து வெளிவராமல், அதிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத பரமஏழை வீட்டில் பிறக்கும்…
கலைச்செல்வன் எழுதிய  “ஹீரா பிஜ்லி” வரலாற்று நாவல் (நூலறிமுகம்)

கலைச்செல்வன் எழுதிய “ஹீரா பிஜ்லி” வரலாற்று நாவல் (நூலறிமுகம்)

சேர, சோழ, பாண்டியர் காலத்தைத் தாண்டி. பிரிட்டிஷ் கால நிகழ்வுகளும் வரலாறு தான் என்ற புரிதலே நம் படைப்பாளிகளுக்கு மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. எனவே, சமீபகாலமாக இக்காலகட்டத்து நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப் படைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அவ்வாறான ஒரு…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஆக்காண்டி” – கு.ஹேமலதா

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஆக்காண்டி” – கு.ஹேமலதா

      எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் ஐந்தாவது நாவல் 'ஆக்காண்டி'. இலங்கை யாழ் / நயினா தீவில் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார். ஈழ போரில் தமிழர்கள் அனுபவித்த கொடூரங்களை காட்சிகள் மூலமாகவும் செவி வழி செய்தியாகவும் கேட்டு…
நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

"உலகில் இனிவரும் நூற்றாண்டில் மக்கள் தலை யாத்திரைக்கு வருவது போல இந்த தனிமையான காட்டு பிரதேசத்திற்கு வரலாம். இனி வரப்போகும் அந்த மக்களுக்காகயேனும் இந்த காடு அழியாமல் அப்படியே நிலை பெற்றிருக்க வேண்டும் என்று கதை முடிகிறது". 21ம் நூற்றாண்டில் கூட…
ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

  (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரை முழுநேர முனைவர்ப் பட்ட ஆய்வாளராக ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் செ.சாரதாம்பாள் அவர்களின் நெறியாளுகையின் செய்யப்பட்ட ஆய்வு. 2010 ஆண்டு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டில் பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு…