Posted inPoetry
கவிதை: முழுமை நேசத்திற்காக – Dr. ஜலீலா முஸம்மில்
முழுமை நேசத்திற்காக..... ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மனவாறுதல் கடினமான நாட்களில்; மெலிதான புன்னகை துயரத்தின் ஊடுருவலில்; முகிழ்க்கும் வானவில்லாய் கருமேகங்கள் பொழிந்ததும்; மகிழ்நகை சொற்களால் முத்திட்ட வேளையில்; மந்தார அந்தியாய் இதயத்தில் சிறுஉஷ்ணம்; மிகை நேசவிரல்கள் தொய்கின்ற போதினில்; மழைக்கால விழி துடைத்த அழகோவிய…