கவிதை: முழுமை நேசத்திற்காக - Dr. ஜலீலா முஸம்மில்n - poetry - kavithaikal - tamil poem - bookday - https://bookday.in/

கவிதை: முழுமை நேசத்திற்காக – Dr. ஜலீலா முஸம்மில்

முழுமை நேசத்திற்காக..... ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மனவாறுதல் கடினமான நாட்களில்; மெலிதான புன்னகை துயரத்தின் ஊடுருவலில்; முகிழ்க்கும் வானவில்லாய் கருமேகங்கள் பொழிந்ததும்; மகிழ்நகை சொற்களால் முத்திட்ட வேளையில்; மந்தார அந்தியாய் இதயத்தில் சிறுஉஷ்ணம்; மிகை நேசவிரல்கள் தொய்கின்ற போதினில்; மழைக்கால விழி துடைத்த அழகோவிய…
Torch Roads (Poem) | தார்ச் சாலைகள் (கவிதை)

தார்ச் சாலைகள் (கவிதை) – செ.ரா.கிருஷ்ணகுமாரி

  சிவப்புக் கம்பளங்களை விரித்து தாய் வீட்டிற்கு அழைக்கின்றன தார்ச் சாலைகள் குண்டும் குழியுமான தார்ச் சாலைகள் குறையாகத் தெரிவதில்லை நிரம்பிய மனதோடு காத்திருக்கும் அம்மாவின் முன் அம்மா வீட்டிற்குச் செல்லுகையில் நெடிய சாலையாகவும் வீடு திரும்புகையில் குறுகி இருப்பதும் ஒரே…
தமிழ் கவிதை - tamil Poem

அ.சீனிவாசன் கவிதைகள்

1. காதலோ கோபமோ எது வந்தாலும் யார் மீதும் மறந்தும் கை வைத்ததில்லை, கவிதை வைப்பதோடு சரி!   2. உன்னை மறக்காதிருக்க உன்னைப்பற்றியே எழுதுகிறேன். உன்னை மறக்கவும் உன்னைப்பற்றியே எழுதுகிறேன். யாரோ என் கரங்களிலிருந்து உன்னைப் பிரித்துவிட்டு இந்த எழுத்தைக்…
kovi.bala murugu paadal கோவி.பால முருகு பாடல்

கோவி.பால முருகு பாடல்

(எடுப்பு) பைந்தமிழ்த் தோட்டமிது பழத்தோட்டம் பாவலர் நாவலர் கூடிடும் கோட்டம்(பைந்தமிழ்) (தொடுப்பு) சிந்தையில் அறிவூட்டி செய்கையில் திறங்காட்டி நிந்தனை செய்பவர்க்கும் வந்தனை செய்துதவும்(பைந்தமிழ்) (முடிப்பு) நெஞ்சை அள்ளுகின்ற சிலம்பு மணக்கும் விஞ்சும் சிந்தாமணி புகழோ இனிக்கும் கண்டோர் விரும்புகின்ற குண்டல கேசியோடு…