Posted inPoetry
கவிஞர் ச. சக்தியின் கவிதைகள்
கவிஞர் ச. சக்தியின் கவிதைகள் *************************************************** வேப்பமரம் நிழலில் நிற்கிறேன் அசையும் அதன் கிளைகள் பூமியின் மடிமேல் உதிரும் அதன் பூவும் சில பழங்களும் அவளில்லா எல்லா நேரங்களிலும் ஊஞ்சல் கட்டித் தூங்க வைக்கும் அம்மாவின் ஊதா கலர் புடவை பசியாற…








