ஜேசுஜி எழுதிய ஆறு புதிய, அழகிய தமிழ் கவிதைகள் | Six Tamil Poems (Kavithaikal) Written By Jesu G | ஜேசுஜி கவிதை

ஜேசுஜி எழுதிய ஆறு தமிழ் கவிதைகள்

ஜேசுஜி கவிதைகள் ************************* 1 பசியை விருந்துக்கு அழைக்கும் நண்பகல் வேளை! அவன் வீட்டு வாசலில் அவள்! பாலைவன வானம் போல சீராய் அழுக்கு படர்ந்த நைந்து போன சேலை! வெண்மேகத் திட்டுக்களாய் வேறு துணி ஒட்டிய ஜாக்கெட்! இடுப்பில் இருந்த…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள் 1. காணாமல் போகமுடியாதவர் பற்றிய அறிவிப்பு ****************************************************************** எல்லோரையும் தொலைத்து விட்டேன். என்னைத்தான் தொலைக்க முடியவில்லை. தொலைத்தல் என்பது அடையாளங்களை இழத்தல். அடையாளங்களை இழப்பதும் ஓர் அடையாளமாகிவிட்ட உலகில், என்னைத்தான் தொலைக்க முடியவில்லை... 2. காதல்…
Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) கவிதைகள் - Tamil (Poems) Kavithaikal | சொல்வதற்கு ஒன்றுமில்லை | அள்ளவே ஆவலாய் | நேசாந்திரி

டாக்டர். ஜலீலா முஸம்மில் கவிதைகள்

டாக்டர். ஜலீலா முஸம்மில் கவிதைகள் **************************************************** 1. தூறலாய் விசிறிடும் அன்பை வரைய தீண்டும் உணர்வுகளின் நேசம் பொழிய சிறகாய் விரியும் இன்பம் வரைய சொர்க்கத்தின் கனிகளை சொந்தம் கொள்ள கனிவான பார்வைகளின் கவியெழுத காதலின் கருவறையில் ஒட்டிப் பிறக்க ஆறுதல்…
ஈரோடு தமிழன்பன் (Erode Thamizhanban) இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) புத்தகம் | Irakkumadhi Mozhipeyarppu Kavidhaikal

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) - ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…
தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் (Two Tamil Poems Written by Thanges) | 1. உரையாடல் | 2. செம்மறி ஆடுகளின் பெருமைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் 1. உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து…
அ.சீனிவாசன் எழுதிய இருபத்திரெண்டு தமிழ் கவிதைகள் (Twenty Two Tamil Poems Written by A. Srinivasan) | தமிழ் கவிதை (Tamizh Kavithai)

அ.சீனிவாசன் எழுதிய இருபத்திரெண்டு ♥கவிதைகள்♥

1. அசை கலவிப் பரிட்சையில் முட்டை வாங்கி பாஸ் செய்தது கோழி!! 2. இப்பவும் கார்மேகக் கூந்தல் கண்ணீர்ப்பூக்கள் சிந்தியதில் சற்றே வெளுத்துப்போய்! தாவணியை விட்டுவிட்டு வயது மட்டும் இரட்டிப்பாய்! மெட்டிவிரல் மற்ற விரல்களின் பரிகாசத்தில் கெட்டிப் போய்! யார் போட்ட…
BookDay | ஹைக்கூ | Haikoo | Kavithai | Poem

சோ. ஸ்ரீதரன் ஹைக்கூ கவிதைகள்

1. புதிய நாட்காட்டி பார்க்கத் தூண்டி விடும் விடுமுறை நாட்கள்   2. தேயிலைச் செடிகள் பசுமையைப் பேணிக் கொடுக்கும் காட்டுச் செடிகள்   3. உரசும் பசு அன்பை வெளிப்படுத்தும் தாயிடம் குழந்தை   4. விற்ற பூக்கள் இன்னும்…
Book Day | கவிதை | Kavithai | Poetry

கவிதை : விடுபட்ட காற்று – ச.முகிலன்

  வெடித்த பலூனிலிருந்து விடுபட்ட காற்று காற்றோடு காற்றாகக் கலந்திருக்கலாம் கவிதையில் கடைசிச் சொல்லாய் அமர்ந்திருக்கலாம் கண நேரத்தில் கடலைக் கடந்திருக்கலாம் பயணிக்கும் வாகன சக்கரத்தில் சேகரமாகி இருக்கலாம் எதையும் அறியாமல் காற்றைத் தேடி காற்றில் அலைவுறுகிறது பலூனுக்குச் சொந்தக்கார சிறுமியின்…
Book Day | கவிதை | Poetry | Kavithaikal

ச.சக்தியின் கவிதைகள்

  யாருக்கும் வேண்டாமென தூக்கியெறியப்பட்ட‌ கூழாங்கல்லாய் உருண்டோடி கிடக்கிறது ஒரு நதியின் அழு குரல் சத்தம் மணல் மேடுகளை மேயும் லாரிகள் நீர் குடிக்கு பெரும் தண்ணீர் முதலைகள் மீன்களின் உயிர்க் கண்ணீரில் மிதக்கும் கானல் நீர் ‌ தூரத்தில் ஆடு…