இந்திரபாகம் பாக்கியம்! எழுதாமல் இருக்கும் கவிதைளைப் போலவே படிக்காமல் இருக்கும் கவிதைத் தொகுப்புகளும் சொல்லி வைத்தாற்போல் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறியடிக்கின்றன இவ்வளவு நாள் ஏன் படிக்காமல் இருந்தாய்…
Read Moreஒரு புரட்சியாளனுக்கு இன்னொரு முகம் உண்டு. அவன் தன்னுணவை வெறுப்போடு புசிக்கிறான். இன பேதங்களற்றவர்கள் மீது குருட்டு நம்பிக்கை கொள்கிறான். கொள்கைகளின் கைகளோடு குருதிப் பலியேந்துகிறான். தன்னர்ப்பண…
Read Moreவாழ்க்கையே ஆடுகளம் முகட்டில் நின்று கொண்டு குதித்திடலாம் போல… திணறுகிறது சிறகொடிந்த பறவை… வானத்தை அண்ணாந்தும் பள்ளத்தைப் பார்த்துப் பரிதவித்தும் பார்த்துக் கொண்டே தள்ளாடுகிறது… எழுவது சாத்தியமில்லை…
Read Moreநினைவுக் கூறுகள் நினைவுகளைக் கூறுகளாக்கிப் பிரித்துக் கொண்டிருக்கிறேன்.. உரசிச் சென்றவை சில.. உறுத்திக் கொன்றவை சில.. பொக்கிஷமாய்ப் பொதிந்து வைத்தவற்றுள் சில அழுகல் வாசனையடிக்கின்றன.. வெறுப்பாய் ஒதுக்கிய…
Read Moreதீராத் தீ ஊழிக் காற்றின் இரைச்சலில் அதிர்ந்து கொண்டிருக்கிறது பூமி… வனமடைத்து பெய்யும் பெருமழைக்குள் நனைந்து காய்கிறது கனல் துண்டுகள்.. அகத்தினடியில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நாக்குகளோ…
Read MoreIn the middle of a horde of things that dissuade, what could possibly persuade one to look forward to life…
Read Moreஇருப்பு ஏழு மலைகள் ஏழு கடல்கள் ஆறு கண்டங்கள் பனிமழை வெயில் இரவு பகல் அனைத்தும் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றன என்கிறாய் எண்ணங்களின் அதிர்வலைகள் இதயத் துடிப்புகள்…
Read MoreNot often does one indulge in a double scoops of ice cream. Definitely not in mid-winter. But, what do I…
Read Moreசகதியில் வீழ்ந்தும் தூய்மை வெளிப்பட்டது முளைவிட்ட விதை. ஒற்றுமையாய் நின்று சிதறியவற்றை இணைத்தது துடைப்பம். இருக்கு ஆனா இல்லை மதம் கொண்டாடும் இறைவன். அடை இருள் சூழ்ந்து…
Read More