Buddha Maniyosai | புத்த மணியோசை | கன்னடச் சிறுகதைகள்

புத்த மணியோசை (கன்னடச் சிறுகதைகள்) – நூல் அறிமுகம்

  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு. மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை. இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான்…
ஆறாவது வார்டு - அந்தோன் சேகவ்

அந்தோன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” – நூலறிமுகம்

ஆன்டன் செகாவ்(1860-1904) அடிப்படையில் ஒரு மருத்துவர். மாஸ்கோவில் மருத்துவம் பயின்ற செகாவ், அங்கே களப் பணியாற்ற சென்றபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டும், வறுமையில் உழலவிட்டும் மக்களை எவ்வாறு நோயாளிகளாக உருமாற்றுகிறார்கள் என்றறிந்து அதிர்ச்சியுற்று, இவர்களுக்குச் சேவை செய்வதையே முழுநேரத் தொழிலாக்கிக் கொண்டார்.…
A Kareem Thazhidapatta Kathavukal அ கரீம் தாழிடப்பட்ட கதவுகள் பாரதி புத்தகாலயம்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தாழிடப்பட்ட கதவுகள்” – நௌஷாத் கான் .லி

      ஊரில் இருந்த வரை நூலகமே கதியாக இருந்தேன் ,இந்த அரபு நாட்டு வாழ்க்கை என்னை முழுவதுமாய் வேலையின் பின்னால் ஓடும் ஒரு இயந்திரம் போல குடும்பத்துக்காக என்னை அலைய வைத்து விட்டது ..சமீபத்தில் தான் அமீரக தமிழ்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஆக்காண்டி” – கு.ஹேமலதா

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஆக்காண்டி” – கு.ஹேமலதா

      எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் ஐந்தாவது நாவல் 'ஆக்காண்டி'. இலங்கை யாழ் / நயினா தீவில் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார். ஈழ போரில் தமிழர்கள் அனுபவித்த கொடூரங்களை காட்சிகள் மூலமாகவும் செவி வழி செய்தியாகவும் கேட்டு…
சிறுகதை: எடைக்கு எடை தங்கம் – இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை: எடைக்கு எடை தங்கம் – இராமன் முள்ளிப்பள்ளம்

ஆண்டு: 2020 தாமோதரசாமியின் மிகப் பெரிய கப்பல் கார் அந்த சிறிய பிள்ளையார் கோவில் முன் நின்றது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த அந்த கோவில் முன் கூட்டம் அலை மோதியது. ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது. ’’இன்னும்…
சிறுகதை: அந்த அண்ணன் … – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

சிறுகதை: அந்த அண்ணன் … – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அந்த சுற்று வட்டார கிராமங்களுக்கு எங்க ஊரு தான் பெரிய ஊரு. பாண்டியர் நில வந்தனமா? சோழர் கால நில வந்தனமா? என தெரியாது. சுற்றி சுற்றி விளைகள். இன்னைக்கு பெரிய ஊராகிற்று. கோயில்கள்ல பாண்டிய மீன் கொடி இலட்சினையாய் இருக்கும்.…
சிறுகதை: வலசை – அன்பழகன். ஜி

சிறுகதை: வலசை – அன்பழகன். ஜி

ஒரு குருவி கூடு பற்றிய குட்டிக்கதை இது.   குட்டிக்கதையை சிறுகதை என்று தம்பட்டம் அடிக்க முடியாதில்லையா. எனவே ஊடாக சில கசப்பான உண்மைகளைச் சொல்லி நீட்டிக்கலாம் என்ற திட்டம் உள்ளது.  உண்மையென்றால் கசக்கத்தானே செய்யும்.  கதையின் கருவுக்கு உபகதை போல…
பேசும் புத்தகம் | ஜோர்ஜ் லூயி போர்ஹே சிறுகதைகள் *முத்திரை* | வாசித்தவர்: ஆ.செல்வராஜ்

பேசும் புத்தகம் | ஜோர்ஜ் லூயி போர்ஹே சிறுகதைகள் *முத்திரை* | வாசித்தவர்: ஆ.செல்வராஜ்

சிறுகதையின் பெயர்: முத்திரை புத்தகம் : ஜோர்ஜ் லூயி போர்ஹே சிறுகதைகள் ஆசிரியர் : ஜோர்ஜ் லூயி போர்ஹே வாசித்தவர்: ஆ.செல்வராஜ் (Ss128)   [poll id="51"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…
சிறுகதை: ஆயிரம் ரூபாய் – பாவண்ணன்

சிறுகதை: ஆயிரம் ரூபாய் – பாவண்ணன்

அனுஷா தென்னைமரத்தில் முகத்தை அழுத்திவைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு மூன்று எண்ணத் தொடங்கியதுமே  இளமதியும் சந்தோஷும் வைக்கோல்போர் பொந்துக்குள் ஒளிந்துகொண்டார்கள். உமாதேவி சுவருக்குப் பின்னால் இருக்கும் கோழிக்கூடைக்குள் மறைந்துகொண்டாள். சசிதரன் தேங்காய் மூட்டைக்குப் பக்கத்தில் முகம் தெரியாதபடி அமர்ந்துகொண்டான். கனகாம்பரம்…