பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…
எசப்பாட்டு - நூல் அறிமுகம் -Tamilselvan's Esappatu Published By Bharathi Puthakalayam book review Writen by Aravind Sammy - https://bookday.in/

எசப்பாட்டு – நூல் அறிமுகம்

எசப்பாட்டு - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல் :  எசப்பாட்டு ஆசிரியர் :  ச தமிழ்ச்செல்வன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்  விலை : ரூ.190/- மதுரை புறநகர் தமுஎகச நடத்தும் மாதாந்திர வாசிப்பு முகாமில் 17ஆவது முகாமுக்காகத்…
13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் - புக்ஸ் ஃபார் சில்ரன் - என்.மாதவன் |13 lirunthu 19 varai Children's Book review - Bharathi Puthakalayam - https://bookday.in/

13 லிருந்து 19 வரை – நூல் அறிமுகம்

13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : 13 லிருந்து 19 வரை ஆசிரியர் : என்.மாதவன் விலை : ரூ.₹ 60/-  வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044…
‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் - ச. தமிழ்ச்செல்வன்- Esa Paattu Tamil book review by pon vickram - S.TamilSelvan - Bharathi puthakalayam - https://bookday.in/

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம். எசப்பாட்டு என்றதும், “ஏய் எவடியவ எம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவ” என்று முதல் மரியாதையில் எழம் சிவாஜி கணேசனின் குரல் தான் ஞாபகத்தில் எழுந்தது. ஆனால் இது…
நிறம் மாறிய காகம் | Niram Mariya Kagam - யூமா வாசுகி

யூமா வாசுகியின் “நிறம் மாறிய காகம்” – நூலறிமுகம்

எளிமையான சொற்கள், சின்ன சின்ன வாக்கியங்கள், வலிந்து திணிக்காத கருத்துகள் மற்றும் நீதி இப்படி அமைந்த நூல்கள் சிறார் வாசிப்பிற்கு மிகவும் உகந்ததாகும். அப்படியான ஒரு நூல் தான் நிறம் மாறிய காகம். இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு.…
சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

சி. சரிதா ஜோ எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு?” – நூலறிமுகம்

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக 'சரசுவதிக்கு என்ன ஆச்சு?' என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார். புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது…
உணவு மழைத் தீவு - ஆல்பர்ட்

ஆல்பர்ட் எழுதியா “உணவு மழைத் தீவு” – நூலறிமுகம்

நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர் அகிலா ,நிகிலா ரவி ஆகியோர். அவர்களின் தாத்தா ஒரு அற்புதமான கதை சொல்லி. உணவு மழைதீவு என்ற கதையை குழந்தைகளுக்கு சொல்கிறார். அதாவது வானத்தில் மழை பொழிவதற்கு…
கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…
Idhu Nam Kuzhandhaikalin Vagupparai | இது நம் குழந்தைகளின் வகுப்பறை

சூ. ம. ஜெயசீலனின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” – நூலறிமுகம்

  கல்வி என்பது முதலில் ஒரு மனிதனை மாண்புப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இன்று கல்வி ஒரு வணிகமாக்கப்பட்டு விட்டது. கல்வி என்பது மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் தான் வெற்றி தோல்வியை தற்போது நிர்ணயிக்கிறது. ஆனால் மதிப்பெண்கள்…