கொ.மா.கோ.இளங்கோ எழுதிய "ஜிமாவின் கைபேசி" சிறார் நாவல் புத்தகம் | Ko Ma Ko Elango's Jimmavin Kaipesi Tamil Children's Novel Book Review | பொன். குமார்| www.bookday.in

கொ.மா.கோ.இளங்கோ எழுதிய “ஜிமாவின் கைபேசி” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

ஜிமாவின் கைபேசி - சிறார் நாவல் | அறிவியல் புனைகதை - கொ.மா.கோ.இளங்கோ - ஒரு பார்வை - பொன். குமார் "கொ.மா.கோ.இளங்கோ நம் சிறார் இலக்கியத்தின் ஒளி வரவுகளுள் ஒருவர். எந்த நிலையிலும் படைப்பின் ஊக்கம் கொண்டிருப்பவர். இவரால் நம் சிறார்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

"சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

"ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…
கு.மணி எழுதிய “சேமியா ஐஸ் 1975” சிறுகதை | “Semiya Ice 1975” Short Story Written By Ku Mani | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF படிக்க

கு.மணி எழுதிய “சேமியா ஐஸ் 1975” சிறுகதை

"சேமியா ஐஸ் 1975" சிறுகதை - கு.மணி அரசு நடுநிலைப்பள்ளி அன்று காலை வழிபாட்டு கூட்டம் இனிது நிறைவு பெற்றது. மாணவர்கள் அவரவர்கள் வகுப்பிற்கு பின்புறம் கையை கட்டியவாறு வரிசையாக சென்று கொண்டிருந்தனர். முதல் பாடவேளை ஆசிரியர்கள் அந்தந்த வரிசையில் பின்னால்…
சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)" புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)” – நூலறிமுகம்

கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு முக்கியமான புதினம் (சரசுவதிக்கு என்ன ஆச்சு? - Saraswathikku Enna Achu) இது. பள்ளிகளில் மதிப்பெண்கள் குறைந்தால் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் பெற்றோர்கள், தங்கள்…
லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" (Kuzhnthaikalukkana Kutty Kathaikal) - புத்தகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய “குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்” – நூல் அறிமுகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" - நூல் அறிமுகம் அன்பை முன்வைக்கும் கதைகள் - பாவண்ணன் உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும்…
பிரேம பிரபா (Writer Prema Prabha) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal) புத்தகம் ஓர் அறிமுகம்

பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்

ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம்  ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…