கு.மணி எழுதிய “சேமியா ஐஸ் 1975” சிறுகதை | “Semiya Ice 1975” Short Story Written By Ku Mani | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF படிக்க

கு.மணி எழுதிய “சேமியா ஐஸ் 1975” சிறுகதை

"சேமியா ஐஸ் 1975" சிறுகதை - கு.மணி அரசு நடுநிலைப்பள்ளி அன்று காலை வழிபாட்டு கூட்டம் இனிது நிறைவு பெற்றது. மாணவர்கள் அவரவர்கள் வகுப்பிற்கு பின்புறம் கையை கட்டியவாறு வரிசையாக சென்று கொண்டிருந்தனர். முதல் பாடவேளை ஆசிரியர்கள் அந்தந்த வரிசையில் பின்னால்…
சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)" புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)” – நூலறிமுகம்

கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு முக்கியமான புதினம் (சரசுவதிக்கு என்ன ஆச்சு? - Saraswathikku Enna Achu) இது. பள்ளிகளில் மதிப்பெண்கள் குறைந்தால் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் பெற்றோர்கள், தங்கள்…
லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" (Kuzhnthaikalukkana Kutty Kathaikal) - புத்தகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய “குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்” – நூல் அறிமுகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" - நூல் அறிமுகம் அன்பை முன்வைக்கும் கதைகள் - பாவண்ணன் உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும்…
பிரேம பிரபா (Writer Prema Prabha) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal) புத்தகம் ஓர் அறிமுகம்

பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்

ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம்  ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…
எசப்பாட்டு - நூல் அறிமுகம் -Tamilselvan's Esappatu Published By Bharathi Puthakalayam book review Writen by Aravind Sammy - https://bookday.in/

எசப்பாட்டு – நூல் அறிமுகம்

எசப்பாட்டு - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல் :  எசப்பாட்டு ஆசிரியர் :  ச தமிழ்ச்செல்வன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்  விலை : ரூ.190/- மதுரை புறநகர் தமுஎகச நடத்தும் மாதாந்திர வாசிப்பு முகாமில் 17ஆவது முகாமுக்காகத்…
13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் - புக்ஸ் ஃபார் சில்ரன் - என்.மாதவன் |13 lirunthu 19 varai Children's Book review - Bharathi Puthakalayam - https://bookday.in/

13 லிருந்து 19 வரை – நூல் அறிமுகம்

13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : 13 லிருந்து 19 வரை ஆசிரியர் : என்.மாதவன் விலை : ரூ.₹ 60/-  வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044…
‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் - ச. தமிழ்ச்செல்வன்- Esa Paattu Tamil book review by pon vickram - S.TamilSelvan - Bharathi puthakalayam - https://bookday.in/

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம். எசப்பாட்டு என்றதும், “ஏய் எவடியவ எம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவ” என்று முதல் மரியாதையில் எழம் சிவாஜி கணேசனின் குரல் தான் ஞாபகத்தில் எழுந்தது. ஆனால் இது…
நிறம் மாறிய காகம் | Niram Mariya Kagam - யூமா வாசுகி

யூமா வாசுகியின் “நிறம் மாறிய காகம்” – நூலறிமுகம்

எளிமையான சொற்கள், சின்ன சின்ன வாக்கியங்கள், வலிந்து திணிக்காத கருத்துகள் மற்றும் நீதி இப்படி அமைந்த நூல்கள் சிறார் வாசிப்பிற்கு மிகவும் உகந்ததாகும். அப்படியான ஒரு நூல் தான் நிறம் மாறிய காகம். இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு.…