ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

      இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் காந்தியின் தலைமையில், அவரின் சத்தியாகிரக அடிப்படையில் கிடைத்தது என்பதுதான் நமக்கு காலங்காலமாக புகட்டப்பட்ட செய்தி. ஆனால் அதற்கு இணையாக, ஆங்கிலேய கப்பல் படையில் பணி புரிந்த மாலுமிகள் முன்னெடுத்த போராட்டம் அவ்வளவாகப் பேசப்படவில்லை.…