பா.அசோக்குமார் எழுதிய "மாற்று வகுப்பறைகள்" சிறுகதை | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | Tamil School Students Short Story

பா.அசோக்குமார் எழுதிய “மாற்று வகுப்பறைகள்” சிறுகதை

"மாற்று வகுப்பறைகள்" சிறுகதை "இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், கீதா" என்று மாலா கூறினாள். " இந்நாள் பொன்னாள்! காலை வணக்கம், மாலா" இவ்வாறே எதிர்ப்பட்ட யாவரிடமும் வணக்கமும் பதில் வணக்கமும் கூறிக் கொண்டே பள்ளி வளாகத்திற்குள் நடந்தாள் கீதா. செடிகளுக்கு…
வகுப்பறை கதைகள் 29 (Vagupparai Kathaikal):- சிறுமலரின் நறுமணம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 29:- சிறுமலரின் நறுமணம் – விட்டல்ராவ்

சிறுமலரின் நறுமணம் வகுப்பறைக் கதைகள் - 29 - விட்டல்ராவ் ராஜூ நாயக்கர் ஒரு பட்டதாரி குமாஸ்தா என்றாலும் வருவாய்த் துறையின் கோப்புகளில் சரியானபடி ஆங்கிலத்தில் ‘‘டிராஃப்டு’’கள் தயாரித்து கலெக்டரின் பார்வைக்கு வைக்குமளவுக்கு திறமையும் அனுபவமும் பெற்றிருக்கவில்லை. அதனால் பழந்தின்று கொட்டை…
“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

"ஆனந்தியம்மாள்" சிறுகதை - கு. மணி அம்மா! உங்க வீட்டுக்காரர் இறந்து பத்து மணி நேரத்துக்கு மேல ஆகுது உங்க சொந்தக்காரங்க உங்க மகன் இப்ப வந்துருவாங்கன்னு சொல்லி புலம்பிகிட்டே இருக்கே ஒன்னு அவங்களை சீக்கிரமா வரச் சொல்லு இல்லே அனாதை…
தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை | Thanges Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “தீர்வு” சிறுகதை

தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை தோழர் சீருடையான் அவர்கள் ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்து சுத்தமான பூவாலைத் துண்டால் துடைத்து துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆப்பிளின் சுகந்த வாசனை நாசியை கிறு கிறுக்கச் செய்து…
வகுப்பறை கதைகள் 27 (Vagupparai Kathaikal):- எழுத்துக்கூலி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 28:- எழுத்துக்கூலி – விட்டல்ராவ்

எழுத்துக்கூலி வகுப்பறைக் கதைகள் - 28 - விட்டல்ராவ் ‘‘டேய், அந்த அண்ணன் தம்பிங்க என்னடா ஆனாங்க? ஒரு மாசத்துக்கு மேலே ஆறது, க்ளாசுக்கே வரக்காணோம். அவங்க வீடு யாருக்குத் தெரியும்?’’ என்று வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கையில் உட்கார்ந்து ஒருமுறை சுற்றிப்…
சரிதா ஜோ எழுதிய "வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்" சிறுகதை | Saritha Jo Tamil Short Stories | தமிழ் சிறுகதைகள் pdf | www.bookday.in

“வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்” சிறுகதை – சரிதா ஜோ

"வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்" சிறுகதை “தடக்… தடக்… தடக்…” தையல் மிஷின் இசைக்கும் அந்த ஒலி செல்வியின் இதயத்துடிப்போடு ஒன்றாய் கலந்து கொண்டது. ஒவ்வொரு முறை சுழலும் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுப் பக்கங்களைப் புரட்டுவது போலிருந்தது. “சிலுக்கா…” என்று மனசுக்குள் ஓர்…
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை  – கு.மணி

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

"சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)" சிறுகதை - கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி…
வகுப்பறை கதைகள் 27 (Vagupparai Kathaikal):- பெரியசாமி சின்னசாமி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 27:- பெரியசாமி சின்னசாமி – விட்டல்ராவ்

பெரியசாமி சின்னசாமி வகுப்பறைக் கதைகள் - 27 - விட்டல்ராவ் அரையாண்டுத் தேவுக்கு இன்னும் இருமாதங்களிருக்கும், டி.பி. பெரியசாமி தன் கிராமம் தண்டே குப்பத்துக்கு கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான். ராதாகிருஷ்ணனின் இடத்தை நட்புரீதியாக பெரியசாமி பிடித்துக் கொண்டிருந்தான். மதறாசுக்குப் போகும் கிருஷ்ணகிரி- பர்கூர்…
அ.சீனிவாசன் எழுதிய "மனமிருந்தால் மலரும்" சிறுகதை | Manamirunthal Malarum Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மனமிருந்தால் மலரும்” சிறுகதை

"மனமிருந்தால் மலரும்" சிறுகதை சென்னையின் புறநகர்ப் பகுதியில், சங்கரின் சிறிய வீடு காலையின் மென்மையான வெளிச்சத்தில் மெதுவாக உயிர் பெற்றது. வாசலில் நிற்கும் மருதமரத்தின் நிழல், லட்சுமி வரைந்த கோலத்தின் மீது ஆடியது. ஆனால் இன்று அந்தக் கோலம் வழக்கமான அழகில்…