அ.சீனிவாசன் எழுதிய "முதல் வரிசை" சிறுகதை | Muthal Varisai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “முதல் வரிசை” சிறுகதை

​ "முதல் வரிசை" சிறுகதை விஸ்வநாதனுக்கு எப்போதுமே "முன் வரிசை" என்றால் ஒரு தனிப்பிரியம். அது அவனது தன்னம்பிக்கையின் அடையாளம் என்று அவன் நம்பினான். பள்ளியில் முதல் பெஞ்ச் தொடங்கி, இன்று அலுவலகத்தின் உயர் மட்டக் கூட்டங்கள் வரை விஸ்வநாதன் எப்போதும்…
இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே | Chinese Boy Martyr Liu Wen Hsueh Youth Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்

இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே (Chinese Boy Martyr Liu Wen Hsueh) - தமிழில் உதயசங்கர் (உண்மைக்கதை: 1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா…
தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை | Thanges's Reels Kadhal - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை

“ரீல்ஸ்  காதல்” – சிறுகதை ----------------------------- ஐந்தாவது    முறையாக அருணிடம்  கேட்டாள்  தீபிகா  ”  நீ என்னை எவ்வளவு லவ்வு பண்றேன்னு சொல்லு ?  ” ” என் மனசளவுக்கு  ’ ” ப் பூ இவ்வளவு தானா ? …
மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர் | May Day Special Story Neelum Velai Neram | www.bookday.com

மே தின சிறப்புக் கதை:- “நீளும் வேலை நேரம்” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" கைப் பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த யாழினிக்குப் பிடித்த திரை இசைப் பாடல்கள் நின்று நினைவூட்டல் இசை ஒலித்தது. காலை மணி ஐந்து. யாழினி அதனை நிறுத்தியதும் திரையிசை தொடர்ந்தது. அவள் துயிலெழுந்து,…
கு. மணி எழுதிய "நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை | | K. Mani "Nilaiketta Manithargal" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “நிலைகெட்ட மனிதர்கள்” – சிறுகதை

"நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினைக் கேட்ட கணேசபாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு வெளியே வந்தார். ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன சார்! சார்!…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

"சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

"ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…