“J.பேபி” – திரைவிமர்சனம்

வயதான தாயைத் தொலைத்துவிட்டு இறுதியில் தேடி கண்டடையும் பிள்ளைகளின் நெடுந்தொலைவு பாசப்பயணம்தான் இப்படத்தின் மையக்கதை. உண்மை சம்பவத்தின் அடைப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திரையாக்கத்தில் உயிருள்ள கதையாக நீள்கிறது.இது…

Read More

கவிதை: கண்ணுக்கு எட்டாத உலகம் – சு.பொ.அகத்தியலிங்கம்

புது புத்தகத்தின் வாசம் எப்போதும் கிறங்க வைக்கிறது . வாசித்து அடுக்கிய புத்தகங்கள் பார்க்கும் நொடியில் புன்னகைக்கின்றன . வீட்டில் இடமில்லாமல் பராமரிக்க முடியாமல் இடம் பெயர்ந்து…

Read More

இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்

காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன்…

Read More

நூல் அறிமுகம்: சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை -சு.பொ.அகத்தியலிங்கம்

எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ? “சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை…

Read More

நூல் அறிமுகம்: என் சரித்திரம் – இரா.இயேசுதாஸ்

என் சரித்திரம்.” நூல்…..உ.வே.சாமிநாதையர் 822 பக்கங்கள்…முதல் பதிப்பு 1950 அடையாளம் பதிப்பகம் ..முதல் பதிப்பு..2019 விலை ரூ.450/- 19.2.2021 அன்று உத்தமதானபுரத்திற்கு தமுஎகச,வலங்கைமான் கிளை ஏற்பாடு செய்திருந்த…

Read More

நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி! தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை…

Read More

தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்

“ராகுல் ராம் விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்தது.” தமிழ்செல்வி, “ராம் குழந்தையை திட்டாதே டா” என்றார் அக்கா, “நீ சும்மா இரு, கஷ்டப்பட்டு இவனை G.E சேர்த்து,…

Read More

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி

நூல் : கிளியும் அதன் தாத்தாவும் ஆசிரியர் : ச.சுப்பாராவ் விலை : ரூ.60 வெளியீடு : பாரதி புத்தகாலயம் ஆண்டு : செப்டம்பர் 2022 தொடர்புக்கு…

Read More

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

தமிழ் என்றே முழங்கட்டும் ‌.. தமிழர் குடிக்கிங்கு ஈடு வேறெங்கும் உளதோ இப்புவியினிலே… தமிழ் பெற்றெடுத்த முக்கூடலே.. தமிழன்னை புகட்டிய தமிழ்ப் பாலே தான் உயர தம்…

Read More