கவிக்குயிலின் குரல் ஓய்ந்தது: ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! தமிழ் கட்டுரை | Tamil Tribute Article - www.bookday.in

கவிக்குயிலின் குரல் ஓய்ந்தது: ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

கவிக்குயிலின் குரல் ஓய்ந்தது: ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933 – நவம்பர் 22, 2025) தமிழ் இலக்கிய வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் ஒளிர்ந்த முதுபெரும் கவிஞர், பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்…
இன்னும் இருக்கிறார் யெச்சூரி - Yechury is still there ,Tamil poetry by கவிஞர் ஈரோடு தமிழன்பன் - Tamilanban - https://bookday.in/

இன்னும் இருக்கிறார் யெச்சூரி

இன்னும் இருக்கிறார் யெச்சூரி இன்னும் இருக்கிறார் யெச்சூரி ஏனெனில் இன்னும் இருக்கிறதே இளைத்தவர்துயரம். ஏழைகள் கண்களில் இருந்த நெருப்பு யெச்சூரி! ஏமாற்றப்பட்டவர் கைகளில் இருந்த ஏ.கே 47 யெச்சூரி! எப்படி ஓய்வெடுக்கப்போவார்? துடிப்புகள் பிசகிய பாராளுமன்ற மக்களாட்சியத்தின் மகத்தான நம்பிக்கையாக இருந்தவர்…