Posted inArticle
கொரோனா தடுப்பில் கோட்டை விட்ட அரசுகள் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
இன்று உலகையே அச்சுறுத்தும் கொடிய பெருந்தொற்று நோயாக, ‘கோவிட் 19’ விஸ்வரூபம் எடுத்துள்ளது. `கோவிட் 19’ என்ற கொடிய நோயை ‘கொரோனா’ என சாமானிய மக்கள் அழைக்கின்றனர். இந்த கோவிட் 19 ஐ, சார்ஸ் கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2) என்ற…