வசந்ததீபனின் கவிதை “சைமன் மரக்கட்டையின் சவம்

வசந்ததீபனின் கவிதை “சைமன் மரக்கட்டையின் சவம்

      நாங்கள் மிகவும் சமாதானமாக இருந்தோம் எமது நீர், வனம், நிலம் மற்றும் மலைகளோடு எமது நம்பிக்கை மற்றும் சடங்குகளோடு. பிறகு வந்தார்கள் வட்டிக் கடைக்காரர்கள் அவர்கள் உப்புக்குப் பதிலாக கொள்ளையடித்தார்கள் எங்களிடமிருந்து , எமது நிலம் நாங்கள்…