தமிழக உயர் கல்வியின் சாதனைகளும் சவால்களும் – முனைவர். அருண்கண்ணன்

தமிழக உயர் கல்வியின் சாதனைகளும் சவால்களும் இன்றைய சூழலில் இந்திய அளவில் உயர் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. நமக்கு கிடைக்கும் பல…

Read More

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் – சு.பொ.அகத்தியலிங்கம்

வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும். தமிழ்நாட்டு வரலாறு என்றதும் சேரன் ,சோழன் ,பாண்டியன் ,பல்லவன் என நம் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள செய்தியோடு இந்நூலைப் புரட்டுவோர்கள் ஏமாந்து போவார்கள்…

Read More

நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பொது நூலகங்களுக்கு 2018-19ஆம் ஆண்டு வெளியான நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து நூலகத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டன.…

Read More

நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி – இரா.இயேசுதாஸ்

“கூட்டுக் களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம்.. குற்றவாளி கூண்டில் அதானி மோடி“(நூலின் பெயர்) ஆசிரியர்கள்: ஐ ஆறுமுகநயினார் ஆறுக்குட்டி பெரியசாமி நூல் அறிமுகம்:இரா.இயேசுதாஸ் நூல் வெளியீடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

Read More

தொடர் 13: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

செயற்கை நுண்ணறிவு காலத்திலும் மார்க்சியம் பொருத்தமானதா? உணவு பொருட்களை இணையம் மூலம் மக்களுக்கு வழங்கும் ஸ்விக்கி ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது…

Read More

தொடர் 12: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது எது ? தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு,வேலூர் புரட்சி.வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கி,பின்னர்…

Read More

நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா

“ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்!” நூல்: ஞாபகங்கள் தீ மூட்டும் ஆசிரியர்: அ.பாக்கியம் வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விலை: ரூ.100/- பக்கம்: 136 தொடர்புக்கு…

Read More

கேரள ஆளுநரின் இரண்டகம் – தமிழில்: ச.வீரமணி

கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், மாநிலப் பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற நிலையைத் துஷ்பிரயோகம் செய்து, தன்னிச்சையாக…

Read More

சங்கரலிங்கனார் உயிர்த் தியாகமும் ‘தமிழ்நாடு’ பெயர் உதயமும் – நாகை மாலி

‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரைத் ‘தமிழ் நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார், 1957-ஆம் ஆண்டு, தொடர் உண்ணாவிரதம்…

Read More