சிறுகதை: ஓட்டம் தீட்டம் – அய்.தமிழ்மணி

சிறுகதை: ஓட்டம் தீட்டம் – அய்.தமிழ்மணி

ஓட்டம் - ஒன்று அனுசுயா சுதாகரின் முதுகில் தன் பூக்கரங்களால் தட்டிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு அவளின் தட்டுதல் ஒருவிதமான இனம்புரியாத நிம்மதியைக் கொடுத்தது. இருவரும் காதலர்கள் தான்., இதுவரை ஒருவரையொருவர் தொட்டுப் பேசாத காதலர்கள். கண்களாலேயே அதிகம் பேசிக் கொண்டவர்கள். நேரில்…
 சிறுகதை: ”இடம்” – அய்.தமிழ்மணி

 சிறுகதை: ”இடம்” – அய்.தமிழ்மணி

  ”அதென்னண்ணே எஸ்.எஸ்.ஆர்.யுனிவர்ஸ் பார்ன்னு இந்தப் பாருக்கு பேர் வச்சிருக்கீங்க..” ஜான் கேட்டான். அரசரங்கன் சிரித்துக் கொண்டார். அச்சிரிப்பு அவருக்கான பெருமிதமாகவும் கேட்டவனுக்கான நக்கலாகவும் அதிர்ந்தது. “அது தம்பி ஒரு எஸ்ஸு சுயமாய்.., அடுத்த எஸ்ஸு சம்பாரிச்ச.., ஆர்ங்கிறது ராஜ்ஜியம்., அதாவது…