Posted inBook Review
மானசீகனின் “மூன்றாம் பிறை” நாவல் – நூல் அறிமுகம்
மூன்றாம் பிறை நாவல் - புத்தகத்திலிருந்து “இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன்.” “ஒப்புக் கொண்டீர்களா?” “இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன்.” ஒப்புக் கொண்டீர்களா?” “இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன் இப்படியாக வஹிதாவின் மூன்றுமுறை ஒப்புதலோடு நாவல் தொடங்குகிறது. கதையின் நாயகி வஹிதா. அவ்ளின் கனவுக் காட்சியின்…