Posted inArticle
மசூதிகள் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடர்கின்றன -சியா உஸ் சலாம் (தமிழில்: ச.வீரமணி)
(வட கிழக்கு தில்லியில், பிப்ரவரியின் கடைசியில், மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், சமூக முடக்கக் காலத்தின் போதும் தொடர்கின்றன.) சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2002 பிப்ரவரி-மார்ச் மாதங்களில், குஜராத்தில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களும், முஸ்லீம்கள் வாழும் இடங்களும், நூற்றுக்கணக்கானவை…