போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்

உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது.…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்

இந்த எளிய வாழ்க்கையின் மீது தீவிரமான விசாரணைகளை நிகழ்த்துபவர்களாக எப்போதும் கலைஞர்களே இருந்து வருகிறார்கள். ஞாபகங்கள் எல்லோருக்குள்ளும் தான் அசைகின்றன. கடந்து சென்ற மணித்துளிகளை நினைவினில் மீட்டி…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

வாழ்க்கை என்பது எப்போது மெய்யாகிறது. அவரவர் தன்னையும் தன்னிலையையும் அறிந்து கொள்ளும் போதா. இல்லையெனில் வேறு எப்போது . இப்படி ஒரு கேள்வி உதிக்கும் போதே கிளை…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

வாதைகளை மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்கொள்வது எத்தனை துயர்மிக்கது. உடலில் ஒட்டி ஒடுங்கியிருக்கும் வயிறு எப்போதும் தன்னை நினைவூட்டிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் நகர்த்துவது பொழுதுகளை. வாழ்வின்…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

யாரெல்லாம் தமிழ் நிலத்திலிருந்து கூலிகளாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். மலையகத்து காமிராக்கள் எனும் தகரக்கொட்டகை வாழ்க்கை குறித்த புரிதலோடுதான் அங்கு போனார்களா?. போகும் பாதையிலேயே பசியால் சுருண்டு…

Read More

நிலச்சரிவுகளும் தேயிலைத் தொட்ட தொழிலாளிகளும் – இரா.இரமணன்.

ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம் பெட்டிமுடியில் பெரு மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். பலரின்…

Read More