நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்

தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது.…

Read More

சக்தி ராணியின் கவிதைகள்

தேநீர் இடைவேளை ************************* சிறகு விரித்த பறவையாய்… புத்துணர்வின்… புதையலாய்… மனம் தேடிடும்… தேநீர் இடைவேளையில்… உன் குவளையைக் கையிலேந்தத் துடிக்கும் விரல்களுக்கு மத்தியில்… உள்ளக் குதூகலம்……

Read More

நூல் அறிமுகம் : பா.மகாலட்சுமியின் ’கூழாங்கற்கள் உருண்ட காலம்’ ( கவிதைகள் ) – கோவை மீ.உமாமகேஸ்வரி

பேரிரைச்சலோடு பாய்ந்துவருகிற கடலலைகள் நொடிப் பொழுதில் தன்னை சுருட்டிக் கொண்டு புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் மீண்டும் செல்வதைப் போன்றே பெண்களும் வாழ்ந்தாக வேண்டுமென ஆண்டாண்டுகாலமாய் இந்த சமூகம்…

Read More

கலா புவன் கவிதை

ஞாபக யுத்தங்கள் என் எதிரே மேசை மேல் ஒரு கோப்பைத் தேநீர் ஆவிபறக்க காத்திருக்கிறது எதோ ஒரு ஞாபகத்தின் பின் நான் அதன் வாலைப்பிடித்துக்கு கொண்டு நடந்து…

Read More

புனிதனின் கவிதைகள்

தேநீர் மரம் ************** வாசல் வானமாக தெரிகிறது வானம் ரோஜா பூக்கள் பூத்த வாசலாக தோன்றுகிறது அம்மாவுக்கு அடுக்களையில் தேநீர் வைக்க உதவி செய்பவன் விவசாயம் பொய்த்த…

Read More

ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய ஊரின் பெயர் தேநீர் பானம் இடையில் வரும் சிற்றூர்கள் குக்கூ நிலவு மூதூர் தென்றல் சிற்றெறும்புகள் கோப்பையில் தேநீர் தயாரிக்க ஒரு கருப்பு…

Read More

கோப்பைத் தேநீர் கவிதை – சக்தி

தித்திக்கும்…சுவையில் திடமான புத்துணர்ச்சிக்கோர்… புது வரவாய்…கையில் சுமக்கும்…ஒரு கோப்பைத் தேநீரில்… ஆவி பறக்க… ஆவியின் சூட்டைக் குறைக்க இதழ்குவித்து… ஊதிய போது… கோப்பைத் தேநீரில் சில துளிகள்……

Read More

நடை வண்டி காபி கவிதை – கண்ணன்

நடை வண்டி காபி ************************* தற்போது தள்ளுவண்டி ‘டீ காபி டீ காபி’ கூவி விற்கிறது குழந்தை காற்றில் கைமாறும் காகிதம் ‘காபி சரியில்லை என் காசைக்…

Read More

தேநீர் கவிதை – இரா. கலையரசி

விடியல் மெல்ல எட்டிப்பார்த்து இரவின் ரகசியங்களை பேசியபடி மனிதர்களைக் காண வந்துவிட்டது. பொட்டிட்டு அலங்கரித்த பால்சட்டி அக்கினியின் நாக்குகளில் சூடேறியபடி வாடிக்கையாளரை வரவேற்கிறது. தேநீரின் சாயத்தை இழுத்து…

Read More