Posted inPoetry
கவிதை: ஓடையின் கண்ணீர் – முத்துராமன் முத்துமாணிக்கம்
ஓடையின் கண்ணீர் **************************** பருகப் பருக பதனீர் தோற்கும், ஆடும் மாடும் மக்களும் பருகும், பால்நிறத்தில் பாய்ந்தோடிய எங்களூர் ஓடை, மண் வாசனை மணக்கும் மூலிகை வாசம் வீசும், எந்நோயும் தீண்டியதில்லை, எவ்விடரும் நேர்ந்ததில்லை. காலம் உருண்டோட காய்ந்துபோச்சு எம் கனவுகள் போல…