சுட்டுவிரலுடன் ஓர் சுண்டுவிரல் கவிதை – கார்கவி கார்த்திக்

ஆறுதல் சொல்லி சொல்லி கண்ணீருக்கு கைகள் வலித்துப் போனது எந்த தீங்கும் செய்ய நினைக்காத மனங்களுக்கு தொடர் காயங்கள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன யாரிடம் சொல்லி அழ யார்…

Read More

இரா.மதிராஜ் கவிதைகள்

இதயத் துடிப்பு நிற்கும் போது மட்டுமல்ல, உன் நினைவுகள் மறக்கும் போதும் மரணிக்கிறேன். கண்ணிலிருந்து வரும் கண்ணீரும் எரி தணலாய் கொதிக்கிறது, உன்னைப் பற்றிய செய்திகளே இன்னும்…

Read More

சசிகலா திருமால் கவிதைகள்

பெண் என்பவள்… ********************** பெண் என்ற பிறப்பின் அர்த்தம் தேடி அலைகிறேன் விடையறியா வினாவாகவே சுற்றுகிறது என்னை… கருகலைப்பிலும் கரையாமல் கள்ளிப்பாலிலும் உயிர் போகாமல் தடைகளைத் தாண்டித்…

Read More

நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரானின் ”முறிந்த சிறகுகள்” (தமிழில் கவிஞர்.புவியரசு) – தி. தாஜ்தீன்

இந்நூல் “broken Wings” எனும் நூலில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது. கதையாசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த முதல் காதலை கவிதையாக கூறியிருக்கும் கதையே இந்த முறிந்த சிறகுகள். காதலை…

Read More

இன்றிலிருந்து கவிதை – சே.கார்கவி

ஒரு சொடுக்கிடும் நேரத்தில்தான் காலம் கண்கள் விரிய விரியக் காரணங்களைக் காட்சிகளாக உருவகப்படுத்தி நமக்குக் கன்னங்களில் கண்ணீராகவும் கன்னம் வீங்கும் நிலைக்குப் புன்னகையாகவும் மின்னச் செய்துவிடுகிறது… ஒன்றுக்குப்…

Read More

சுதாவின் கவிதைகள்

உதவி செய்யாமலும் கடந்து சென்று பழகுங்கள்… பேசுவதற்கு வார்த்தைகள் நிரம்பிய போதும் கொஞ்சமேனும் மிச்சம் வையுங்கள்… அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் அவசியம் இல்லையெனில் தவிர்த்து நகருங்கள்… உங்கள் நட்பாயினும்…

Read More

உக்ரைனிலிருந்து உருகும் குரல்… கவிதை – கவிஞர் இளங்கதிர்

தாயும் தந்தையும் தம் மகனை அனாதை என்று பிரகடனப்படுத்திய அவலம் நிகழ்ந்திருக்கிறது… அம்மா… இனி என்று உன்னைப்பார்ப்பேன் என உடைந்து போன குழந்தை.. எங்குபோகிறோம் என்றே தெரியாமல்…

Read More

ச.சக்தியின் கவிதைகள்

உணவுக் கடவுள்…..!!!! அந்தக் கடவுளைக் காலையில் தான் கண்ணாரக் கண்டேன் கரடு முரடாகிப்போன அரைகாணிநிலத்தை உழுது கொண்டிருந்தான் அரைஞாண் கயிற்றுக் கோவணத்தோடு , கடவுளின் கோவணம் காற்றில்…

Read More

பச்சைக்கொடிக்குள்ளே ஒரு சிவப்பு வண்ணம்…!!! கவிதை – ச.சக்தி

தோளில் கிடந்த பச்சைத் துண்டு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது மீத்தேன் பறவையொன்று தூக்கிக்கொண்டு போன கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் , பயிரிடப்பட்ட நிலம் முழுவதும் செழிப்பாக வளர்ந்திருந்தது இறந்து போன…

Read More