Posted inPoetry
கவிதை : கொண்டாடு
கவிதை : கொண்டாடு எல்லார்க்கும், எல்லாமும் வழங்கப்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ , அதை உணராமல் எல்லோரும் எதையோ தேடிக்கொண்டும் , ஓடிக்கொண்டும் இருக்கிறோம் என்பதும் அவ்வளவு உண்மையே . ஓடி ஓடி தவிப்பதிலேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. ஓடுவதற்கு ஒன்றும் இல்லை…