கவிதை : கொண்டாடு | Tamil Poetry - Kondadu (Celebrate) - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : கொண்டாடு

கவிதை : கொண்டாடு எல்லார்க்கும், எல்லாமும் வழங்கப்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ , அதை உணராமல் எல்லோரும் எதையோ தேடிக்கொண்டும் , ஓடிக்கொண்டும் இருக்கிறோம் என்பதும் அவ்வளவு உண்மையே . ஓடி ஓடி தவிப்பதிலேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. ஓடுவதற்கு ஒன்றும் இல்லை…
கவிதை : இப்படிக்கு காலம் (Ippadikku Kaalam) - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம் - https://bookday.in/

கவிதை : இப்படிக்கு காலம்

கவிதை : இப்படிக்கு காலம் எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம். காலம் என்றால் என்னவென்று நான் அறிந்திராத பருவம் அது. விளக்கிச் சொல்ல தேவையில்லாத , வார்த்தைகளற்ற ஒரு பெருவழியில் உன்னைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே என்னை…