தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…
நூல் அறிமுகம்: தாய்: புரட்சியின் பூபாளம் – ஏ. சங்கரய்யா

நூல் அறிமுகம்: தாய்: புரட்சியின் பூபாளம் – ஏ. சங்கரய்யா

1907 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் ஆட்சி நடந்துவந்த காலத்தில்‌ தான் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்  "தாய்"  நாவல் வெளிவந்தது . ஜார் ஆட்சியில் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒட்ட சுரண்டப்பட்டார்கள்.இப்படியான சூழலில் ரஷியாவின் ஒரு  தொழிற்சாலையில் புரட்சி நடவடிக்கைகளில்…