Posted inArticle
தபோல்கர் கேட்கிறார் சொல்லுங்கள்: யார் தீய சக்திகள்..? -தேனி சுந்தர்
10 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆம், இதே நாளில் தான்.. 2013 ஆக.20 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமின்றி தேசம் முழுவதும் மிகவும் பரவலாக அறியப்பட்ட பகுத்தறிவு செயல்பாட்டாளர் மருத்துவர் நரேந்திர தபொல்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் முதலில்…