Posted inBook Review
நூல் அறிமுகம்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலாவின் ‘தடங்கள்’ நாவல்: பெண்களின் அகம், புறம் இரண்டையும் சித்தரிக்கும் பெண்மையச் சித்திரம் – பெ.விஜயகுமார்
நூல்: ‘தடங்கள்’ நாவல் ஆசிரியர்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலா பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம் பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி முடித்து இன்று எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பெண்ணியலாளர் என்று தமிழ் எழுத்துலகில் வெற்றிகரமாக வலம்…