பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 7 வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான…
நூல் அறிமுகம்: கு.சின்னப்பபாரதியின் “தாகம்” நாவல் – ரசல்

நூல் அறிமுகம்: கு.சின்னப்பபாரதியின் “தாகம்” நாவல் – ரசல்

      தமிழில் சமூகத்தைப் பற்றிய நாவல்களைப் படிக்கும்போது அது நம்மிடையே ஒரு தாக்கத்தை உண்டாக்காமல் போகாது. மகிழ்ச்சி, துயரம், எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், ''ஐயோ பாவம்'', கொடூரம், இரக்கம், வறுமை, வர்க்கப் போராட்டம், கண்ணீர் என்றெல்லாம் வாசிக்கும்போது கடந்தாலும், வாசித்து…