தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 19 – டாக்டர் இடங்கர் பாவலன்

19. மனைவிக்கு கணவன் எழுதிய மன்னிப்புக் கடிதம் -டாக்டர் இடங்கர் பாவலன் கருத்தரித்துவிட்ட நாள் முதலாக, கருப்பையில் நீ பிள்ளையை அழகாய் வணைந்து நீ வார்த்தெடுத்தது, பெருவலியெடுத்துப்…

Read More

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 17 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ செல்வ மகளுக்கு அம்மா எழுதும் அன்புக் கடிதம் உன்னைப் பெற்றெடுத்த வயிற்றின் ஈரம்கூட காய்வதற்கு முன்னால் மடிநிறைய பிள்ளையைச் சுமந்து வந்து…

Read More

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ 16. தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வளர வளர பால்குடியை எப்படி மறக்கடிப்பது என்கிற எண்ணமே மனதில் ஓடிக்…

Read More

தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆனந்தக் களிப்பினாலே சுரக்கிறது பார், தாய்ப்பால்! வீட்டு முற்றத்தின் முல்லைக்கொடியில் புல்லைக் கோர்த்துக் கட்டிய சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு கூட்டில் பிரசவித்த பிஞ்சுக் குருவியை இரகசிமாய் எட்டிப் பார்த்து…

Read More

தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

பிரசவ நேரமும் தாய்ப்பாலூட்டும் காலமும் கருவேலங்காட்டுக்குள் விறகெடுக்க புள்ளத்தாச்சியாகப் போய் அங்கேயே பிரசவ வலியெடுத்து தலைமாட்டில் ஒரு கட்டு விறகையும், கையிலே கவிச்சை வாசத்தோடு பச்சைப் பிள்ளையும்…

Read More

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

கர்ப்ப காலத்திலேயே தாய்ப்பாலூட்டத் தயாராகுங்கள் தாய்ப்பாலென்பது குழந்தைகள் பிறந்த பின்னால் சுரக்கப் போவது தானே? அதற்காக நீங்கள் என்னவோ கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பாலூட்டச் சொல்லி புதிதாக எங்களை ஏதேதோ…

Read More