Posted inStory
சிறுகதை: தலைப்பெழுத்து – பா.அசோக்குமார்
படுத்த கொஞ்ச நேரத்திலேயே உறங்கும் பழக்கம் என்றுமே அவளுக்கு வாய்த்ததில்லை. இன்றும் அப்படியே உறங்காமல் கண்கள் கொட்டகொட்ட விழித்திருக்க ஏதேதோ எண்ணம் சுருள அந்த வீட்டின் தகர மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் பால்நிலா. இன்று தூக்கம் வராததற்கு எட்டு மணி சன்…