நூல் அறிமுகம்: அ.கரீமின் “தாழிடப்பட்ட கதவுகள்” – வீரசோழன்.க.சாே. திருமாவளவன்

நூல் அறிமுகம்: அ.கரீமின் “தாழிடப்பட்ட கதவுகள்” – வீரசோழன்.க.சாே. திருமாவளவன்

மயிலிறகு மனதையும், இதயத்தையும் ஒரு சேர நெஞ்சை விம்மச் செய்தது அ.கரீமின் தாழிடப்படாத கதவுகள். துயரத்தை நெஞ்சில் தூளி போட்டும், அழியாத தடமாய் மாறிப் போன சுவடுகளாய் நீக்கமா நிலைபெற்று விட்ட புத்தகம். இந்தக்கதைகள் ஒவ்வொன்றும்  காட்சிகளை நம் மனங்களில் அழுத்தம்,…