Posted inBook Review
நூல் மதிப்புரை : தமிழகம், பிரம்மிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு – சு.ஈஸ்வரன்
"ஒரு அறிவிலி கூட வரலாற்றை உருவாக்க முடியும். ஆனால் ஒரு மேதையால்தான் வரலாற்றை எழுத முடியும்" என்ற "ஆஸ்கார் வைல்ட்" அவர்களின் கருத்தை முன்வைத்து "தமிழகம்... பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு" என்ற நூலை முனைவர் கே மோகன்ராம் மற்றும் முனைவர்…