நாராயணி சுப்ரமணியன் எழுதிய “ஆழ்கடல் அதிசயங்கள்” புத்தகம் | Narayani Subramanian's Aazhkadal Athisayankal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நாராயணி சுப்ரமணியன் எழுதிய “ஆழ்கடல் அதிசயங்கள்” – நூல் அறிமுகம்

“ஆழ்கடல் அதிசயங்கள்” – நூல் அறிமுகம் ஆழ்கடல் அதிசயங்கள் நூலின் ஆசிரியரைப் பற்றி.... ஆழ்கடல் அதிசயங்கள் நூலின் ஆசிரியர் நாராயணி சுப்பிரமணியன். அறிவியல், சூழலியல் சார்ந்த படைப்புகளை பல்வேறு நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்நூல் இவரின் ஆறாவது நூலாகும். இவரின்…
முனைவர் வே.வசந்தி தேவி எழுதிய “கல்வி ஓர் அரசியல்” – நூல் அறிமுகம்

முனைவர் வே.வசந்தி தேவி எழுதிய “கல்வி ஓர் அரசியல்” – நூல் அறிமுகம்

கல்வி ஓர் அரசியல் - நூல் அறிமுகம் தமிழக கல்வி குறித்தான ஒரு பரந்துபட்ட பார்வையை சமீபத்தில் மறைந்த ஓர் எழுச்சிமிக்க பெண்ணின் மனதை வாசித்தது போல் இருந்தது இவ்வாசிப்பு. ஆரம்பக் கல்வி ஆரம்பித்து பல்கலைக்கழக நடைமுறைக் கல்வி உரித்தான பல…
ச.ஜீவானந்தம் எழுதிய 'திராவிடப் பெண்' புத்தகம் | Sa. Jeevanandham's Dravida Pen Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

ச.ஜீவானந்தம் எழுதிய ‘திராவிடப் பெண்’ – நூல் அறிமுகம்

திராவிடப் பெண் - தரவுகளின் வழி... பெண்கள் மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தத்துக்கும் குரல் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். பெண் விடுதலை என்பது. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. பெரியார் முன்னெடுத்த சுயமரியாதைக் கருத்தியலை ஏற்று இயங்கிய பெண்கள் குறித்தும், சுயமரியாதை…
இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் | “மால்கம் ஆதிசேசய்யா” – நூல் அறிமுகம்

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் | “மால்கம் ஆதிசேசய்யா” – நூல் அறிமுகம்

ஒரு சமூகத்தில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது அது கல்வி நிறுவனங்களானாலும் சரி மருத்துவமனை, தொழிற்சாலை போன்ற இதர சமூக சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களானாலும் சரி சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாவதற்கு தரமான நிறுவணங்கள் இன்றியமையாதவை. அப்படிப்பட்ட ஒன்று தான் அடையாரில்…
வெ‌.மன்னார் எழுதிய "நேரத்தை நேசிப்போம்" புத்தகம் ஓர் அறிமுகம் | V.Mannar's Nerathai Nesipom Tamil Book Review | www.bookday.in

வெ‌.மன்னார் எழுதிய “நேரத்தை நேசிப்போம்” – நூல் அறிமுகம்

வெ‌.மன்னார் எழுதிய "நேரத்தை நேசிப்போம்" - நூல் அறிமுகம் காலம் அகண்டது..! ஆனால் நேரம் குறுகியது..!! நம்முடைய நேரத்தை நம்முடையதாக்குவது எப்படி? என்பது பற்றி நூலாசிரியர் தம் நேரத்தை முதலீடாக்கி நம் நேரத்தை திட்டமிட வைத்திருக்கிறார். எனக்கு 24 மணி நேரமும்…
சி. சரிதா ஜோ எழுதிய “மாய உலகமும் மந்திரப் புத்தகமும்” – நூல் அறிமுகம்

சி. சரிதா ஜோ எழுதிய “மாய உலகமும் மந்திரப் புத்தகமும்” – நூல் அறிமுகம்

"மாய உலகமும் மந்திரப் புத்தகமும்" - நூல் அறிமுகம் A warm welcome to all my dear readers reading my book review of the “Tamil” Book “மாய உலகமும் மந்திரப் புத்தகமும்” written by C.Saritha…
எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய "உஷ் குழந்தைங்க பேசுறாங்க" புத்தகம் ஓர் அறிமுகம் | Soo.Ma.Jeyaseelan's Ush Kuzhanthainga Pesuraanga Book Review | Soo Ma Jeyaseelan Books | www.bookday.in

எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய “உஷ் குழந்தைங்க பேசுறாங்க ” – நூல் அறிமுகம்

"உஷ் குழந்தைங்க பேசுறாங்க " - நூல் அறிமுகம் குழந்தைங்க பேசுவதை கேட்பதற்காக மனதை திறந்து வைத்து புத்தகத்தை வாசித்தேன் அவர்கள் பேசுவது நன்றாக கேட்கிறது... இந்நூலில் பேசுபொருளாக 18 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும்…