பிரியா பாஸ்கரன் எழுதிய “சிறு வீ ஞாழல்” – நூலறிமுகம்

காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கத்தில் பிறந்து தற்போது மிச்சிகன் மாகாணத்தில்,பொது நிறுவனமொன்றின் மேலாளராகப் பணிபுரியும் திருமதி.பிரியா பாஸ்கரன்,சங்க இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்.இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.இவரது கவிதைகள்…

Read More

எம் ஆர் முத்துசாமி எழுதிய “தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் 2” – நூலறிமுகம்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை மன்னிக்க முடியாதது என்று அன்றிலிருந்து இன்று வரை பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டும் மாணவர்களுக்கு…

Read More

யெஸ். பாலபாரதி எழுதிய “அபூவின் செல்லக்குட்டி” – நூலறிமுகம்

ஜுராசிக் பார்க் படம் பார்த்த அனுபவம் இந்த கோடை விடுமுறையில் படித்துப் பொழுதைப் போக்க நல்ல ஒரு சிறார் நாவல் தான் எழுத்தாளர் பாலபாரதி எழுதியுள்ள “அபூவின்…

Read More

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து…

Read More

பூங்கொடி பாலமுருகன் எழுதிய “இருவாச்சி சாமி” – நூலறிமுகம்

உலகத்தை உற்றுப் பார்க்க வைக்கும் ஒவ்வொரு செயல்களின் பின்னேயும் அதைச் செய்து முடிக்கும் ஒவ்வொருவரின் சாதனைகள் சிறப்பாகத் தெரியும். அத்தகு சாதனைகளுக்கு அடிப்படையாக அமைவது அவர்களின் மூளைக்குள்…

Read More

சாவ்பாடி – நூலறிமுகம்

சிறார் கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 700க்கும் மேற்பட்ட கதை சொல்லல் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர், 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்ற சிறப்புடைய…

Read More

ஆடுஜீவிதம் – திரைக் கண்ணோட்டம்

உலக சினிமா வரலாற்றில் ஒர் இந்திய சினிமா மகுடம் சூடுகிறது. திரைமொழியில் இந்திய கலைஞர்கள் வெற்றியின் எல்லைகளை கடந்துவிட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் படம். கேரளத்து…

Read More

பென்யாமின் எழுதிய “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான்…

Read More

இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில்…

Read More