பிரேம பிரபா (Writer Prema Prabha) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal) புத்தகம் ஓர் அறிமுகம்

பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்

ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம்  ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…
வீரபாண்டியன் எழுதிய "இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்" (Irupatham Nootrandu Varalarum Kavithaiyum Book) - புத்தகம் ஓர் அறிமுகம்

வீரபாண்டியன் எழுதிய “இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்” – நூல் அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - நூல் அறிமுகம் ஆய்வு நூல்கள் பெரும்பாலும் எழுத்து நடையில் பெரும் வறட்சி நிலவுபவை. படிப்பதற்கு சுவாரசியக் குறைவை ஏற்படுத்துபவை. ஆனாலும் சுழல் நூலகத்தில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையில் வாசிக்க எடுத்தேன். உண்மையில் மிகச் சுவாரசியமான…
மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் பேரா. விஜய் பிரசாத் நடத்திய உரையாடல் "மார்க்ஸ்: புரட்சியின் அரசியல்" புத்தகம்

சிந்தனைத் தெளிவு தரும் மார்க்சிய உரையாடல் – எஸ். பாலா

மார்க்ஸ்: புரட்சியின் அரசியல் - சிந்தனைத் தெளிவு தரும் மார்க்சிய உரையாடல் - எஸ். பாலா ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வடிவத்துடன் எழுதப்படுகிறது. கட்டு ரை, பகுப்பாய்வு, கேள்வி பதில், உரையாடல் என கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏதுவாக வடிவங்கள் அமைகின்றன. அந்த வகையில்,…
ஆர்.பாலகிருஷ்ணன் (R.Balakrishnan) எழுதிய சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை (Aninadai Erumai) : நூல் அறிமுகம்

சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை : நூல் அறிமுகம்

 சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை : நூல் அறிமுகம் காலத்தின் தேவை ------------------ நூலின் தலைப்பு வித்தியாசமானதுதான்.‌ எனினும் சங்க இலக்கியங்களை மேலோட்டமாக கடமைக்கு வாசிக்கும் மாணவர்களைப் போல் அல்லாமல் உள்ளார்ந்து அகழ்வாராய்ச்சி செய்து உரையாற்றுவதும் நூலாக்குவதும் என இயங்கி…
மருத்துவர் சு . அனுரத்னா (Dr.S.Anurathna) எழுதிய மஞ்சள் மரணங்கள் (Manjal Marangal) பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

மஞ்சள் மரணங்கள் – 2024 : நூல் அறிமுகம்

மஞ்சள் மரணங்கள் - 2024 : நூல் அறிமுகம் சமூகத்தின் சமநிலையின்மை குறித்து சிந்திப்பதும், செயல் படுவதும் கூட மருத்துவமே... அறிவியலையும், சமூக நீதியையும் உயர்த்தி பிடிப்போம். நம்மை தாழ்த்தும் அடக்குமுறைகளை வேரோடு சாய்ப்போம்..... நரிக்குறவர் மக்களோடும் துப்புரவு பணியாளர்களோடும் போட்டோ…
ச. மாடசாமி (S.Madasamy) எனக்குரிய இடம் எங்கே? (Enakkuriya Idam Enge) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எனக்குரிய இடம் எங்கே? – நூல் அறிமுகம்

எனக்குரிய இடம் எங்கே? - நூல் அறிமுகம் கல்வி சார்ந்த வித்தியாசமான சிந்தனைகளை தமிழ் கல்வியுலகிற்கு கொண்டு வந்ததில் ச. மாடசாமி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்கு சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மாண்டிசெரி பள்ளிகளிலும் செயல்முறை வகுப்புகள் வந்துவிட்டன, அரசு பள்ளிகளில்…
ஸ்டீவன் செப் & அன்ட்ரூ ஆண்ட்ரி எழுதிய குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் - நூல் அறிமுகம் | தமிழில்: ஹேமபிரபா - https://bookday.in/

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் - நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…
ஈரோடு தமிழன்பன் (Erode Thamizhanban) இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) புத்தகம் | Irakkumadhi Mozhipeyarppu Kavidhaikal

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) - ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…