தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் - நூல் அறிமுகம் (நாவல்) Neervazhi Paduvum Devi Bharathi Tamil Novel - Thannaram Noolveli | https://bookday.in/

நீர்வழிப் படூஉம் – நூல் அறிமுகம்

 நீர்வழிப் படூஉம் - நூல் அறிமுகம் நூல் : நீர்வழிப் படூஉம் ஆசிரியர் : தேவிபாரதி வெளியீடு : தன்னறம் நூல்வெளி ஆண்டு : 2022 இரண்டாம் பதிப்பு விலை : ரூ.220 நூலைப்பெற : 9843870059 www.thannaram.in மனித வாழ்வில்…
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும். அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளீர்…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப்படூஉம்

தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” நாவல் – நூலறிமுகம்

  ஆற்றின் வழியே செல்லும் படகு போல உறவுகளின் வழியே செல்லும் மனித வாழ்வும் இயற்கையாகவே செல்கின்றது. என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க இலக்கியப் பாடலின் வரியொன்றை எல்லா மனித உறவுகளின் உணர்வுகளையும் சுமந்து கொண்டு அலைந்து செல்லும் நாவலிற்கான…
தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

  அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை) தகப்பனாரின் பெயர் "பள்ளி ஆசிரியர் 'என்று மட்டும் புரிந்து கொள்ள முடியும்…
நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி | Devi Bharati - Neervazhi Padooum

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு கோணமாக பார்க்கப்படுகிறது இந்த வருடம் புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் உள்ள புத்தகம்…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம்: ஆற்றுநீர்ப் போக்கும், நாவிதர் சமூக வாழ்வும்

அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான். கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது.…
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” [நாவல்]

தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” [நாவல்]

  தேவி பாரதி என்ற புனைப் பெயரில் எழுதும் இராஜசேகரன், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் புதுவெங்கரையாம்பாளையத்தில் பிறந்தவர். 1980 ஆம் ஆண்டில் இருந்து பல தமிழ் இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும்…
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

  தமிழகத்தின் கொங்கு பகுதியில் உள்ள வெள்ளக்கோயில் காங்கேயம் தாராபுரம் ஊர்களில் உள்ள கிராமங்களை இணைத்து இக்கதை மையமாகக் கதை சுழன்றுக் கொண்டிருக்கிறது காருமாமாவை மையப்படுத்திய கதை உறவுகள் சென்ற பின்பு அவர்களை காடு வரைக் கொண்டு செல்லும் முறை நமக்கு…