Posted inPoetry
கவிதை :வலி மறந்தப் பிணம் – கவிஞர் பாங்கைத் தமிழன்
பக்கத்துப் பக்கத்துத் தெருதான்; என் வீட்டுத் தெருவில் தேய்ந்ததை விட... உன் வீட்டுத் தெருவில்தான் அதிகம் தேய்ந்தன என் கால்கள்! வளைந்து வரும் உன் தெருவில் வைத்திருந்த எச்சரிக்கைப் பலகையை ஏறெடுத்தும் பார்த்ததில்லை உன்னைக் கொய்து கொள்ளவே…