vali-marantha-pinam-poetry-by-kavinger-pangai-thamizhan

கவிதை :வலி மறந்தப் பிணம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

      பக்கத்துப் பக்கத்துத் தெருதான்; என் வீட்டுத் தெருவில் தேய்ந்ததை விட... உன் வீட்டுத் தெருவில்தான் அதிகம் தேய்ந்தன என் கால்கள்! வளைந்து வரும் உன் தெருவில் வைத்திருந்த எச்சரிக்கைப் பலகையை ஏறெடுத்தும் பார்த்ததில்லை உன்னைக் கொய்து கொள்ளவே…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா! 🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹 கலகலப்பாகிவிடும் ஒரு மாதத்திற்கு முன்பே! பொறுப்பாசானிடம் பெயர்களைப் பதிந்து என்னப் போட்டியென ஊர்ஜிதப் படுத்திய அந்த நிமிடத்திலிருந்து.... மாணவரென்ற நிலை மாறி.... இராஜா மந்திரி கவிஞர் ஓவியர் அதிகாரி ஆசிரியர் நடிகர் பாடகர்…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்*                                          •••••••••••••••••••••••••••••••• சேரிகளில் வாழ்ந்து மறைகின்றவர்க்கு சொர்க்கத்திலோ நரகத்திலோ…