காலச் சிற்பம் - தமிழ் மணவாளன் | KaalaSirppam - ThamizhManavaalan

தமிழ் மணவாளன் எழுதிய “காலச் சிற்பம்” – நூலறிமுகம்

  தன்னையும் நின்னையும் உணர வைக்கும் காலச் சிற்பம் கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன்…