“சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்புகளை கூட வாங்காமல் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா?” – முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு MLA அவர்கள் அறிக்கை.

“சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்புகளை கூட வாங்காமல் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா?” – முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு MLA அவர்கள் அறிக்கை.

தமிழ் நாட்டு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் முக்கிய பிரிவுகளில் பொது நூலகத் துறை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். பொது நூலகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1972-ஆம் ஆண்டில் பொது நூலகத்துறை இயக்குநரகம் உருவாக்கப்பட்டு,…